Saturday, May 12, 2018

DSP Family: Aruna, Kasturi

Surya:
பேராசிரியர் ஆ சிவசுப்பிரமணியன்  ... பேராசிரியர் ஆ சிவம்  மற்றும் புலவர் சார் என்று இலக்கிய வட்டத்தில் மிகவும் அறியப்பட்டவர் . படித்தது அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்  புலவர் பட்டயம் . புலமை யோ தமிழ் . வரலாறு மற்றும் நாட்டுப்புறவியல் ( Folklore ) துறைகள் . இந்தியாவில் நாட்டுப்புறவியல் துறையில் கவனிக்க கூடிய முக்கிய நபர் . கம்யூனிசவாதி . கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர். ஆனால் அதனை தன்னைச் சார்ந்தவர்களிடம் ஒரு போதும் புகுத்தியதில்லை . மிகச் சிறந்த பகுத்தறிவாளர். ஓராரிரம் P.hd களுக்கு சமம். சிறந்த எழுத்தாளர். அனுபவப் பூர்வமாக அலைந்து திரிந்து தானே செய்திகளை சேகரித்து தொகுத்து வெளியுடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.. உண்ண மறந்தாலும் மறப்பர்களே தவிர புத்தங்கள் வாங்க மறப்பதில்லை. வெளி நாட்டு பல்கலைக் கழகங்களுக்கு சென்று சொற்பொழிவு ஆற்றி வந்தவர்..
எனக்கு வ.உ.சி கல்லூரியில் முதல் இரண்டு வருடம் தமிழ் ஆசிரியர் . மாமாவின் வகுப்பை யாருமே புறக்கணிக்காதற்கு இரண்டு காரணங்கள் .. 1. ஆழ்வாரின் அப்பா ( ஆழ்வாரும் நானும் வகுப்புத் தோழர்கள் . பென்சு மேட் . அவன் இந்தி வகுப்பிற்கு போய் விடுவான் ) 2. நேரம் போவ தே தெரியாமல் எளிமையnன முறையில் லகுப்பு எடுப்பது . படிக்கத் தேவையில்லை . மாமா சொன்னதை வைத்தே எழுதி பாஸ் ஆகி விடுவோம். . விபத்து நடந்திராவிடில் இன்னும் நிறைய படைப்புகள் வெளி வந்திருக்கும். 2017 சனவரி திங்களில் பனையைப் ( Palm tree) பற்றிய புத்திகம் வெளியாகிறது. ( ஆழ்வார் /ராம் ... இலவச பதிப்பு அனுப்பவும். ). சாதி மதம் எழை பணக்காரன் பாகுபாடு பார்க்காதவர். எம்மதமும் சம்மதம். ........

அருணா அத்தை .... " ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின் ஒர் பெண் இருப்பாள். " மாமாவின் இத்தகைய உயர் நிலைக்கு அத்தையே காரணம் . குடும்ப நிர்வாகம் முழுமையாக அத்தையே. கடைக்கு போவது EB பில் கட்டுவது பசங்களுக்காக School ற்கு போவது . Rank card ல் அத்தை கையெழுத்து தான் இருக்கும். பெரியம்மாவிற்கு அடுத்த அன்னப் பூரணி . சொந்தக் காரர்கள் மட்டுமல்லாமல் கட்சி தோழர்கள், மாமாவின் மாணவர்கள் மற்றும் இலக்கிய வட்டாரங்கள் அத்தை கையால் சாப்பிடாதவர்கள் யாருமே இல்லை.. ஏன் பல முறை அத்தை சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடந்தே ஒல்லிக் குச்சி உடம்புக் காரி ஆகி விட்டார்கள். நான் எனது 3 வருட கல்லூரி படிப்பு முழுவதும் மற்றும் அதற்கு பின்பும் மதிய உணவு அருணா அத்தை கையால் தான். அருணா அத்தை தான் எனக்கு டீ ( Tea) அறிமுகம் செய்தவர்கள் . அவர்கள் டீ க்கு நான் மற்றும் மணி சித்தப்பா அடிமை . 24 hrs Aruna Tea Stall........
============================================================
ramalingam s: வீரபாகு பெரியப்பா & பெரியம்மா....
கீழூர் Christopher compound வீடு தான் முதலில் சென்றது. முதலில் தொலைபேசி பார்த்தது / பேசியது அங்குதான். நான் கொஞ்சம் சேட்டை பண்ணாமல் இருந்த்து  பெரியம்மா வீடுதான் என்று நினைக்கிறேன். ராம் நான் ஒன்றாக விளையாடுவோம். பெரியப்பா கொஞ்சம் கண்டிப்பானவர்கள். வீடு கட்டினால் எப்படி கட்ட வேண்டும் என்பதை பெரியப்பாவிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.  முதலில் foundation போட்டு சிறிது காலத்திற்கு பின் கட்ட ஆரம்பித்து முடியும் வரை தினமும் வந்து வந்து, பார்த்து பார்த்து கட்டினார்கள். நான் வீடு கட்டும்போது அவர்களைத் தான் நினைத்துக் கொண்டேன்.
சங்கரி அக்காவை குட்டிப் பிள்ளை என்று கூப்பிட்டு வம்பிழுப்பேன். பட்டாச்சியின் "எல...ராமு...."  விசாரிப்பை மறக்க முடியாது. தெர்மல்  நகரில் ராம் மற்றும் எல்லா பசங்களும் விளையாடி இருக்கிறோம். பெரியம்மா பாம்பே போகும்போதுதான் முதலில் இரயில் நிலையம்/ இரயில் பார்த்தது.
==========================================================
kaveri:Kasturi athai mama and kasturi athai: Mama bayangara soft spoken. ரொம்ப அருமை யாக வி சாரிப்பாங்க. Recently too checked with MKP about his health issues and asked him not to get tensed and to be cool.மாமா வுக்கு கோபமே வராதோ என்று நினைக்கிறேன்.
Athai was a annapoorani for sambath Anna and Durainna when they were bachelors in Chennai.Sema knowledge about human anatomy. Used to give lots of info when somebody has health issues.Amazed by her interest. Super memory power. Appavudan kottam aditha ArumaI thangai.

========================================
வீரபாகு   மாமா  மிகவும்  அமைதி  மிக  பாசமானவர்கள்  பொறியாளர் என்ற  கர்வம்  இல்லாதவர்கள்  தன்  பெற்றோரை  கஸ்தூரி  அத்தை  துணையுடன் நன்றாக  கவனித்துக்  கொண்டார்கள்  கஸ்தூரி  அத்தை  சூப்பர்  கலகல டைப்  முடி வெகு  அழகு  புடவை  அழகாக  தேர்வு  செய்வாகள்  நேர்த்தியாக கட்டுவார்கள்  ஒரு சம்பவம்  அவர்கள் மாமியார்  கறிவேப்பிலை  தைலம்  கடைசி  வரை  உரலில்  இடித்து  தயார்  செய்து  கொடுத்தார்கள்  ஆச்சிக்கு  கடைசி  வரை  முடி  நரைக்கவில்லை   குஞ்சு  குட்டி  ராம்  மூவரையும்  அருமையாக  வளர்த்தார்கள்  ராம் என்னிடம்  நன்றாகப்  பேசுவான்  வீரபாகு  மாமா  பாலாஜியின்  திருமணத்திற்கு   குடும்பத்தோடு  வந்து  ஆசீர்வதித்து  எங்கள்  இருவருக்கும்  மன நிறைவை  தந்தது  நன்றி  காமாட்சி  ராமூர்த்தி
=================================================================
pandian: வீரபாகு பெரியப்பா , பெயருக்கு ஏற்ப வீரனுக்கு தேவையான பொறுமையும்,பாகு போன்ற இனிமையான பெரியப்பா...
என் அப்பாவிற்கு திருமணத்திற்கு முன் பரிச்சயமான பக்கத்து வீட்டு பட்டு அத்தையின் தலைமகன்..
அம்மாவின் இயற்பெயர் பட்டு என்பதற்கு ஏற்ப பட்டு போன்ற மென்மையானவர்கள்.
பலதுறையில் நுண்ணறிவு கொண்டவர்கள்...
பேச்சுகிடையில் ஆங்கிலத்தில் சரளமாக தெளிவாக பேசுவார்கள்...
எதையும் ஆழ்ந்து,ஆராய்ந்து,details to the core ஆக பேசுவார்கள்,கேட்டும் தெரிந்து கொள்வார்கள்.
Last week kuda பெரியம்மா சொல்லி கொண்டு இருந்தார்கள்,இப்போது கூட நிப்பூஜிதா வின் mathematics solve பண்ணுவார்களாம் ...அவ்வளவு ஆர்வம் எல்லாவற்றிலும் ...பேத்திகளுக்கு சொல்லி கொடுக்கும் ஓரே தாத்தா இவர்களா மட்டும்தான் இருக்க முடியும்.
படிப்பிற்கும் ,நம் புத்திகூர்மையை தீட்டி வைப்பத்திற்கும் வயது ஓர் தடையல்ல என்பதற்கு பெரியப்பா ஓர் எடுத்துகாட்டு...
கஸ்தூரி என அழைப்பதிலும் என்னமா என கூப்பிடுவதிலும் பெரியப்பா பெரியம்மாவின் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு.....
பெரியம்மா இன்றும் கூட துள்ளி குதித்தொடும் சுட்டி  பொண்ணு...
குடும்பத்தின் finance minister,budget எப்படி போட்டு வாழ வேண்டுமென்பதை இவர்கள் seminar எடுத்தால் கட்டாயம் எல்லோரும் attend panna தயங்காதீர்கள்.
அம்மா பல முறை கூறி இருக்கிறாள்,financial planner....
நிப்பூஜிதாவுடன் சென்னையை சுற்றி வலம் வரும்,வயது தெரியாத பள்ளிமாணவி
மனதளவில் இளமை,ஆச்சியை பற்றி பேச வேண்டும் என்று சொன்னவுடன் எந்தவித தயக்கமின்றி spot acceptance கொடுத்தது மட்டுமின்றி,அழகாக கோர்வையாக முதலில் பேசவும் முன் வந்தார்கள்.
புத்தக விரும்பி, அம்மாவிடம் புத்தக பதிவுகளை உரையாடும் போது அவர்கள் முகமே அந்த புத்தக அனுபவத்தை பற்றி பேசும்.
விசேஷ வீடுகளில் அடிக்கும் லூட்டிகளும் ஏண்டி போட்டு அடிக்கும் கதைகளும்,குட்டியம்மா,குஞ்சம்மா சொல்லும் வார்த்தைகளும்,பெரியம்மாவின் கண்ணை மூடி கலகலவென சிரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்.இப்போது நினைத்தாலும் அந்த சிரிப்பு flash ஆகிறது....முத்து லெட்சுமி என்ற இயற்பெயருக்கு ஏற்ப சிரிப்பை முத்தாக உதிர்த்து ஆச்சிக்கு அடுத்து லெட்சுமிகடாஷமாக இருக்கும் பெரியம்மா....
திலி சிந்துபூந்துறை செல்விநகரில் பெரியப்பா தம்பி வீட்டில் சங்கரி அக்காவை பெண் பார்க்க ஏற்பாடு செய்யபட்டது.அது இன்றும் என் நினைவில் உள்ளது.
என் எழுத்திற்கு எப்போதும் என்னை உற்சாகப்படுத்தும் ஜோடிகள்.
சுருங்க சொல்லுவதெனில் சுறுசுறுப்பான, அறிவாளியான,Energetic couple....
====================================================
Neppo: [12:33, 12/3/2016] +91 98409 69581: Spice and sugar are important for life. But when they are combined they create a magical blend which is tantalizing. Aachi and Thatha are like that. When I was small I used to go to Aachi's home every holiday. But I always had a fear that Thatha would tell me to solve some maths problem( I hated maths at that time). But lately my aversion towards the subject changed and its only because of Thatha. Thatha is an erudite person who has profound knowledge in many things. His approach towards difficult situations and the way he solved it has always admired me.                    
[12:33, 12/3/2016] +91 98409 69581: When Aachi was a kid she had dreamt of becoming a doctor. But situations were not favourable to her. ( Alas! India has missed a great doctor). But she has never stopped herself from learning about medicinal stuffs and she passes on her knowledge to everyone. Aachi also has the habit of reading lots of books unlike Thatha who is "The Hindu" addict. She started reading vikatan at the age of 5 and till today never misses to read it. Without Aachi and Thatha I would have been a lost lamb in the hills. I am blessed to have them as my grandparents.⁠⁠⁠⁠
====================
Sanjana: [12:34, 12/3/2016] +91 94452 16775: This is Sanjana,grand daughter of Veera thatha. Kasturi achi is my favorite achi. She is always laughing (for mokkai comedies also). She tells me stories, listens to my school stories,plays with me and entertains a lot. I like to travel, to spend time with achi. I like achi's cooking, especially prayana thuvaiyal.
 Veera thatha asks me many questions, he is very good in maths. In future I want to be good in maths like thatha. Whenever he comes to our house he appreciates my studies, singing and art work.  He tells history about all the places we visit, and asks me to write about my trip(which I don't do). I and my sister prepare hand made greetings for their wedding day. I always miss when they visit my house and leave(feel like crying). I love my achi thatha very much.                    
[12:34, 12/3/2016] +91 98409 69581: Spice and sugar are important for life. But when they are combined they create a magical blend which is tantalizing. Aachi and Thatha are like that. When I was small I used to go to Aachi's home every holiday. But I always had a fear that Thatha would tell me to solve some maths problem( I hated maths at that time). But lately my aversion towards the subject changed and its only because of Thatha. Thatha is an erudite person who has profound knowledge in many things. His approach towards difficult situations and the way he solved it has always admired me.                    
[12:34, 12/3/2016] +91 98409 69581: He is my kick start and role model. Aachi is more like a best friend to me. She is the strongest women I have ever met. When Aachi went to Bombay, the 3 kids had to be enrolled in an English medium school. But the problem was all of them had studied only in a Tamil medium. Believe me or not , Aachi single handedly taught them English, Hindi and a little maths for 3 months and got their admission. Talking about her culinary skills, she is a pro in it. Basically I am a foodie and I used to torture her to cook something new. But each time I ask her she used to surprise me with a new dish which is just awesome.  Kaimuruku is her special dish and whosoever eats it will become an adimai to her samayal.                    
[12:34, 12/3/2016] +91 98409 69581: When Aachi was a kid she had dreamt of becoming a doctor. But situations were not favourable to her. ( Alas! India has missed a great doctor). But she has never stopped herself from learning about medicinal stuffs and she passes on her knowledge to everyone. Aachi also has the habit of reading lots of books unlike Thatha who is "The Hindu" addict. She started reading vikatan at the age of 5 and till today never misses to read it. Without Aachi and Thatha I would have been a lost lamb in the hills. I am blessed to have them as my grandparents.                    
======================================

[22:05, 12/3/2016] +91 94444 52163: The documentary serial sankarammal 94. In dspfamily                    
[22:05, 12/3/2016] +91 94444 52163: Family channel is well going with good trp rating. Congrats. The corner mansion in Parthasarathy Naidu street which the introductory video exhibits is the gateway to lot of family members. Radha athan is fortunate enough to stay in this house of serene and divine environment in his school days and developed good habits and pious mind. Here I would like to regard a few words about IG Pillai thatha. An admiring personality, a 75 years youth with commanding voice. No discrimination against anybody by status is his distinct feature. Arumugam Annatchi is a man of few words. He will enjoy playing with kids. He is a rare visitor to anybody's house. His visit to our house at Bombay during his official visit to the city is memorable. Mama is a towering personality well suited to police force. I was a first new entrant to this police family wherein all members used to stand and listen carefully to catch a few words which Mama may utter. It was a strange thing for me. But things were different inside the house. The regimentation centered to outside people was a heaven for all the family members. Hari mapillai is a replica of mama not only in stature but also in authority. He has mellowed down over the years like all of us( seniors). He is a regular visitor to our house. Tempting opportunity to grab material wealth is a real testing ground to assess one's integrity. Police department is one such organization. Sethu annachi passed the test with distinction and yearned a good reputation with IPS officers. I used to wonder how he wielded influence in police circle even after 20 years of retirement. Our first feast after our marriage was in Athur annachi's house. I was expecting a formal invitation. He came all the way from athur to dcw quarters and invited me just for the sake of kasthuri and mama . Now it appears foolish on my part to expect such things. Cashier is the crucial cutting edge between management and staff. He was popular with both of them because of his efficiency and integrity. That is why Jain family gracefully accomodated Kannan in the organization. Kannan also gradually gained and sustained the good image of his father . To know a father you observe the children.  Successful Alwar and ram are the true testimony to this statement. My school mate, social thinker and Tamil professor Sivam used to have discussion with learned people in political/ literary circle at his house. These two children had the opportunity to interact with them , a fertile ground to grow ones mental strength to meet challenges in life. That way my friend by his action subtly molded them well.  -  S. Veerabahu

======================================================
Ram v: I probably spent more time at Aruna chithi's house during school holidays. It was like a second home to me. Needless to say, Chithi took good care of me. Her tea, porikadalai urundai and kaaramilla idli podi are my favourites. Chithappa avargal nanbarguladan discuss pannuvadhai Sila neram ottu kettadhundu. Never understood the conversations. It amazes me to see Alwar chase his dream with resoluteness. During the initial period of his business venture, he used to visit Chennai often to meet clients and source materials and I have never seen him losing energy or confidence when things don't go as planned. Subbu somehow survived and managed the warring boys and helped Chithi. Ram is an example that every kid has a hidden talent. He hated school and regular studies but later proved his skills in hardware after attending a short course in computer maintenance.
====================================================================
appa: I fully endorse the views of Nepoo and Sanjana about their THATHA and my mappilai Mr Veerabagu.As they said he is a very erudite person and has profound knowledge in many different things.During discussions he will try to collect more informations by questioning us and will not show his reactions even if the feedback is absurd.Simply He will nod his head. He is very soft spoken person He was a Gr 1 officer in the Central Government which involves administrative work also in addition to Technical work.He has successfully completed his tenure with good name.Above all he has successfully completed all his family responsibilities with  well planning.Glad to see that good grandchildren also are good in all things.

==================================
appa: The views expressed by Suri about our mappilai Prof Siva subramaniam who is known as Pulavar in the colleges and educated circle.We were there at Chidambanagar when he was in College quarters So l Fully know the name he had among students and management.Some may be excellent speaker and good writer.But he is versed in writing as well as speaking.He will collect more informations by reading various books for writing.You may be happy to hear that his books are in U.S.When we were in New York Sambath showed his book in the local library.Very unassuming knowledgeable person.lastly We are Thankful to him in one matter When father was upset and sitting lonely after  the incident to us in SNKL he used to come  to our house daily after college hours and will be talking to him  to divert his attention. He is the one of the person who made my father to take this good decision boldly though objections were there Also he was bold enough to withstand the situation when he met with an accident It is
God's Grace.HE never sees that whether the individual is thinking or not.HE weighs only by the individuals contribution to the humanity
====================================================
KAMALAKANNAN: வீரபாகு அண்ணாச்சிஅவர்கள்சத்தமே இல்லாமல் பேசும் திறன் கொண்டவர்கள்.
நிதானம் அடக்கம் அன்பு நாகரிகம் ஒழுக்கம் நிறைந்தவர்கள். மீராவுக்காக என்னை  தென்காசியில் விசாரித்துசான்று கொடுத்தவர்கள்.?
எந்த ஒரு காரியமும்அந்த அந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்பதற்கு
திட்டம் வகுத்து
. செயல்ஆற்றக் கூடியவர்.கஸ்தூரி மதினி" ஆங்கிலம் தமிழ் ஹிந்தி பின்னி பிடல் எடுப்பவர். அத்தைக்கு மிக நெருக்கமான முப்பெரும் தேவிகளில் ஒருவர். சுரு சுருப்பானவர் ராம் அப்பாவின் நகல்.சஙகிரி சுப்பு நல்வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்.🙏🏾
==========================================
PANIDAN: இறைவன் மீது நம்பிக்கை இல்லாத உங்களுக்கு அப்பா மற்றும் மகனின் கடவுள் பெயரை வைத்துள்ளார்கள் சிவசுப்பிரமணியன் பெரியப்பா அவர்களே.
நமது முத்தமிழ் அறிஞர்,எப்போதும் புத்தகம் கையுமாக,அந்த ஜோரான  பையுமாக உங்களை ரசித்துள்ளேன்.
அது மட்டுமா கண்ணாடியில் தொங்கும் கயிறு உங்களை இன்னும் சிறப்பாக காட்டும், பேராசிரியருக்கு உண்டான அடையாளம்.
நம் ஊர் விருது முதல் அமெரிக்க வாழ் தமிழ் சங்கம் விருது வரை பல விருதுகள் உங்களது படைப்பிற்கு அங்கீகாரம்...
சமூக ஆர்வலராக உங்களது சிந்தனைகளை பல இடங்களில் பதித்துள்ளீர்கள்...
வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய பெயர் காரணத்தை உங்கள் புத்தகம் மூலம் அறிந்தேன் ..
பிரையண்ட் நகர வீட்டில் மரக்கட்டையால் தடுப்பு சுவரை கொண்ட நூலகம் இடம்பெயர்ந்து P&T காலனி பாரதி இல்லத்தில் மாடியில் விரிவடைந்து இன்னமும் விரிவடைகிறது நம் குடும்பத் தோப்பு விரிவடைவதைப்போல்...பெரிய நூலகப் பொக்கிஷத்தை வைத்துள்ளீர்கள்.
எனக்கு வட நாட்டு உணவகத்தை முதலில் அறிமுகபடுத்தியவர்கள் பெரியப்பாதான்.
திலி ரெயில்வே வீதியில் இருக்கும் ராஜஸ்தான் உணவகத்திற்கு என்னை அவர்கள் நண்பர்களுடன் கூட்டி சென்றார்கள்.சமூகத்தை பற்றி என்ன உரையாடினார்கள் கேட்காதீங்க....என் எண்ணம் எல்லாம் அந்த சப்பாத்தி ஊறுகாய்,சப்ஜி,மாங்காய் மீதுதான் இருந்தது என்ன பேசினார்கள் தெரியாது....
அதற்கு பின் பெங்களூர் ,சென்னையில் வடநாட்டு உணவகத்தில் சாப்பிடும் போதும், பெரியப்பாவை நினைத்துகொள்வேன்...
தன்னுடைய எழுத்துக்கு வேகத்தடை போட வந்த அந்த பேருந்து விபத்தை தன் மனதைரியத்தால் தகர்த்தெறிந்து இன்றும் தமிழுக்கு தொண்டு ஆற்றும் உங்களது அயராத உழைப்பு எல்லா தலைமுறைக்கும் ஓர் உத்வேகம்.....உங்கள் தமிழ் வாழ்வாங்கு வாழ்க! தமிழ் முழக்கம் எட்டுதிசையும் தொடர்ந்து ஒலிக்கட்டும்!   பரணி போற்றும் தமிழ் தொண்டு என்றும் தொடரட்டும்!
அருணா பெரியம்மா என்றாலே அந்த கொடியைப் போன்று ஓல்லியான அந்த உடல்தான் எல்லோருக்கும் நினைவு வரும்.
முதலில் எவ்வளவு குண்டாக இருத்துள்ளீர்கள்...green tea குடித்து மெலிபவர்களை பார்த்துள்ளேன் ...ஆனால் சூரி அத்தான் சொன்னது போல் aruna tea stall நடத்தி மெலிந்தீர்களா! மாமியாரை கவனித்த விதமும் அது மட்டுமா சின்ன மாமியாரையும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பொறுமையாக,மனம் கோணாமல் கவனித்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துகாட்டாக விளங்கி உள்ளீர்கள் ...மாமியாரிடம் இருக்க வேண்டாம் என எண்ணும் இப்பொழுது உள்ள பெண்கள் உங்களிடம்  கண்டிப்பாக  பயிற்சி எடுக்கத் தான் வேண்டும்.....
ஒரு முறை சின்ன ஆச்சி அதாவது அந்த சின்ன மாமியார் வெளியே தானாக தனியாக போனதையும் அதை தொடர்ந்து அண்ணன்மார்கள் தேடி அலைந்து திரிந்ததையும் பகிர்ந்தது இன்னும் நினைவு இருக்கிறது.அந்த ஆச்சியின் genes மூலமாகவோ அவர்களுடன் விடுமுறை நாட்களில் இருந்ததால் என்னவோ சித்தார்த்திற்கு வரைகலை வந்ததோ !
என் சாந்தா பெரியம்மா அம்மாவை பார்த்து உனக்கு உதவ நிறைய அக்காமார்கள் இருக்கிறார்கள் என அடிக்கடி சொல்லுவார்கள். அதை பறைசாற்றுவதைப் போல நான் அயல்நாட்டில் இருந்தபோது,நீங்கள் அம்மாவை நாகர்கோவிலில் அவளது கால் அறுவைசிகிச்சையின் போது நன்றாகப் பார்த்துக் கொண்டீர்கள்.நீங்கள் உங்கள் தங்கைக்காக செய்து இருந்தாலும், எனக்கு அது பெரிது என்றும் மறக்க முடியாதது,உங்களை அனுமதித்த பெரியப்பாவிற்கும், வீட்டை நிர்வகித்துக் கொண்ட அருணா மதினிக்கும் நன்றிகள்.
வேறென்ன அந்த பிராயண்ட் நகர் வீடும் , அந்த அடுப்பங்கரையும், இருட்டு store room ,ஹாலில் ஆச்சி, தாத்தாவின் கலர் புகைப்படமும் என்றும் நினைவுகள்.ஆ! கிணத்தடியை மறத்துட்டேனே, நன்றாக கிணற்றை வாரி இறைத்து குளித்துள்ளேன்...அந்த rose color lifebuoy soap வாசம் இன்னும் மணமாக இருக்கிறது .
என்னுடைய விடுமுறை நாட்களை சந்தோஷமாக கழித்ததில் அருணா பெரியம்மா வீடும் ஒன்று...
தன் அன்றாட ஒயாத வேளைகளில் நடுவில் சில காலம் அந்த பெரிய வளர்ந்த johnny (பெயர் சரிதானா? )நாய்க்கு சாப்பாட வேற போடுவீர்கள்... எனக்கு அதை பார்த்தால் கொஞ்சம் பயம்.உன் அண்ணன் எங்க கேட்கிறான் , அதுக்கு நேரம் ஒதுக்கி அதுக்கு நான் சாப்பாடு போட்டுனு உங்களது படப்படனான குரலில் விவரிக்கிறது ஓர் தனி அழகுதான்...
கட்டிலிலிருந்து நீங்கள் கீழே விழுந்தது எனக்கு மிகவும் வருத்தம் தான்...
பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவருக்கு வாசுகி போல் எங்கள் தமிழ் ஆர்வலரான சிவசுப்பிரமணியன் பெரியப்பாவிற்கு எங்கள் அருணா பெரியம்மா...
கண்டிப்பாக கிணற்று கயிற்றை  ஓர் நாள்
விட்டு இருப்பார்கள் ...                    
=======================================================
RAMADURAI: நான் சென்னை வந்தவுடன் அடைக்கலம் கொடுத்தவர்கள் ....
சம்பத் அண்ணாவும், நானும் ஞாயிறு தோறும் அவர்கள் வீட்டிற்கு வந்து விடுவோம் ....ஹோட்டல்/ மெஸ் இல் சாப்பிட்டு செத்து போன நாக்கிற்கு உயிர் கொடுத்தவர்கள் ...
ஞாயிறு காலை அத்தை வீடு வந்து dress wash பண்ணி , மதிய உணவு சாப்பிட்டு , சிறிது நேரம் DD பார்த்துவிட்டு , ஒரு குட்டி தூக்கம் போடுவோம்.....
அது தான் "சொர்க்கம்"|
ஒரு ஞாயிறு வரவில்லை என்றாலும் phone பண்ணி விடுவார்கள் ...

மாமா ஒரு encyclopedia ...
மாமாவுடன் எந்த topic என்றாலும் பேசலாம் ...He is a good listener ....கோபத்திற்கு அர்த்தம் தெரியாதவர்கள் ...

கஸ்தூரி வீட்டு ஆச்சியும் , தாத்தாவும் பாசத்திற்கு உரியவர்கள் ....ஆச்சி எப்போதும் எங்கள் கைகளை பிடித்து கொண்டு தான் பேசுவார்கள் ...அவ்ளோ அன்பு ..

==================================
RAMALINGAM: பட்டாச்சியும் எங்கள் ஆச்சியும் திலி, சிந்துபூந்துறை சிறு வயது தோழிகள். இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு, "யக்கா...யக்கா..." என்று பேசுவது எனக்கு மிகவும் வேடிக்கையாகவும், சிரிப்பாகவும் இருக்கும்.😀😀😀.  அப்பாவும், பெரியப்பாவும் பள்ளி தோழர்கள்.

====================================
SIDDHARTH: வணக்கம் 🙏

நான் சித்தார்த், சிவசுப்ரமணியன் - அருணா தம்பதியினரின் பேரன். வாழ்க்கைக்கு உற்றதுணையாகவும், உறுதுணையாகவும் இருப்பது கல்வி. அக்கல்வியின் முக்கியத்துவத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தது என் தாத்தாதான். என் தாத்தா பல வருடங்களுக்கு முன் வ.உ.சி. கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்தவர். அவர் புத்தகங்கள் வாசித்துக் கொண்டே இருப்பார். அவர் ஒரு புத்தகத்தை இழந்தால் தன் சுவாசத்தில் ஒரு பங்கை இழந்த்தாக எண்ணுவார். நான் கட்டுரை எழுத, பேச நன்றா உதவி செய்வார்கள். ஒருமுறை காமராசரை  பற்றி மேடையில் பேச வாய்ப்பு கிட்டியது. என் தாத்தா எழுதிக் கொடுத்த கட்டுரையால் தான் அந்த போட்டியில் பங்கேற்கவே முடிந்த்து. நான் 6வது வகுப்பு படிக்கும் பொழுது என் தமிழ் ஆசிரியை தரங்கம்பாடி ஊரை பற்றி பாடம் எடுத்தார். நான் அவரிடம் என் தாத்தா அவ்வூரைப் பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார்கள் என்று கூறிணேன். அவர்கள் அப் புத்தகத்தைக் கேட்க, நானும் தாத்தாவிடம் வாங்கிக் கொடுத்தேன். அவர்களை அதனைப் படித்து, அவர்களது தந்தையிடம் (ஒய்வு பெற்ற தாசில்தார், கோவை) கூறியிருக்கிறார். அவர் என் ஆசிரியையிடம் " அவர் தமிழ் நாட்டில் பெரிய எழுத்தாளர் ஆயிற்றே. அவர் பேரனுக்கு நீ பாடம் எடுக்கிறாயா? அவ்வளவு பெரிய மனிதரின் பேரனுக்கு பாடம் நடத்த நீ மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்", என்று கூறியிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் தாத்தாவை பார்த்ததே கிடையாது. இப்போதெல்லாம் பள்ளி மாணவர்கள் கூட ஆசிரியர்களை கேலி செய்து பட்டப் பெயர் வைக்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட காலத்திலும் மாணவர் மனதில் கொடி நாட்டிய பெருமை என் தாத்தாவையே சேரும். முகநாலில் தாத்தாவை அவரது நண்பர்கள் அவரை இரண்டாவது உ.வே.சா. என்பர். இதைவிட பெரிய பெருமை வேறென்ன வேண்டும்?
என் ஆச்சி. ஆச்சி என்றாலே நினைவிற்கு வருவது ஒன்றுதான். அதுதான் தின்பண்டம்😜😀. அவர் என் வீட்டிற்கு ஒவ்வொரு முறை வரும்போதும் ஏதேனும் தின்பண்டம் செய்து தருவார். அவ்வாறு செய்யவில்லை என்றால் " அய்யோ நா உனக்கு ஒன்னும்  செய்யலியே.." என்று என்னிடம் புலம்புவார். ஆனால் சிறிது நாட்கள் கழித்து செய்து கொடுப்பார். இப்போது சொல்லுங்கள் நான் கொடுத்து வைத்தவன் தானே? என் தாத்தாவிற்கு விபத்து நேர்ந்த போது மனம் தளராது, தைரியமாக இருந்த ஒரே நபர் ஆச்சி மட்டும்தான். ஒரு நாளைக்கு 5 முறையாது நானும் ஆச்சியும் சண்டை போடவில்லை எனில் அந்த 'நாடா' புயலே வந்து மதுரையை சூறையாடிவிடும். இவை அனைத்தும் ஒரு பக்கம் இருந்தாலும், என் ஆச்சி ஆச்சி தான் தாத்தா தாத்தாதான்.
==============================
KAMALAKANNAN: சிவசுப்பிரமணியன்
அண்ணாச்சிபற்றி
மேதை நடமமாடும்பல்கலை
கழகம் அறிவுகளஞ்சியம்.
ஏகப்படட விருதுகளுக்கு சொந்தமானவர் ராம் வீராவுக்கு ஆலோசகர் .குருவும் கூட.பெரிய அத்தான்தெர்மல் சென்றவுடன் அந்த வீட்டீன் அடையளம்
(விருந்தோம்பல்)மாறாமல்இருந்தவர்கள்..
அருணா மதினி  எத்தனயோ பேருக்கு ஆஸ்பத்திரி யில் இருக்கும்போதுசளைக்காமல் சாப்பபாடு போட்ட அண்ணம்மிட்டகை.
அவர்கள் வீட்டீற்கு சென்று திரூம் போதலாலாம் பைக்குள் பண்டங்களை நமக்கே தெரியாமல்  வைத்திருப்பார்கள்  ..ஆழ்வார் உழைப்பால் உயர்ந்தவன்.ராம் தனக்கென்று  ஓர் பாதையை அமைத்து  வளர்ந்து கொண்டிருப்பவன்👍🙏🏾வாழ்க வளமுடன்.
=============================================

DSP Family: Hariharaputhiran, Subbu Lkshmi

கடமை கண்ணியம் கட்டுப்பாடு: * இன்றைய ஹீரோ சேதுராமலிங்கம் மாமா என்றவுடன் அந்த  ஆளுமை, கம்பீர குரல் தான் நினைவுக்கு வரும்.. உடலளவிலும் மனதளவிலும் ஒழுக்கமாக இருப்பது எப்படி என்று எங்களுக்கு வாழ்ந்து காட்டியவர்கள்.. அவர்கள் உடை அணியும் நேர்த்தி எனக்கு மிகவும் பிடிக்கும்.. அதுவும் வேட்டியை லேசாக தூக்கி கொண்டு பின்னல் கை கட்டி கொண்டிருக்கும் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும்..

எப்போதும் அவர்கள் வீட்டிலிருந்து  சினிமா கோயில் என்று வெளியிடங்களுக்கு  செல்லும் போதெல்லாம் ராஜ மரியாதை கிடைக்கும்..அதுவும்  நான் திருச்சியில் கல்லூரியில் படிக்கும்போது நிறைய  ராஜா மரியாதை அனுபவித்திருக்கிறேன்.. கல்லூரியில் படிக்கும் காலங்களில் அவர்கள் வீட்டிற்கு வாராவாரம் செல்வேன்.. அப்போதுதெல்லாம் அவர்களோடு அவ்வளவு நெருங்கி பழக வாய்ப்பு கிடைக்கவில்லை.. பின்னாளில் ஒரே ராசிகாரர்களாகிய நாங்கள் இருவரும் காளஹஸ்திக்கு  காரில் சென்றபோது மாமாவோடு சிறிது நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது..

அதன் பிறகு இந்தியா வரும்போதெல்லாம் மாமாவை சந்திக்காமல் இருந்ததில்லை.. நான் வந்து இறங்கின நாளிலே என்னை கூப்பிட்டு விசாரிப்பார்கள்.. முடிஞ்சா திருச்சி வந்திட்டு போப்பா என்று ஆசையோடு

சொல்வார்கள்.. அவர்களோடு வீட்டில் இருக்கும் அந்த  2 மணி நேரமும் எனது பசங்க,  அமெரிக்கா வாழ்க்கை மற்றும் உடல் ஆரோக்கியம் என  எல்லா விஷயங்களும் பேசுவோம்.. பின்பு கிளம்பும்போது வீட்டிற்கு வெளியே வந்து வழியனுப்புவார்கள்..

 அவர்களோடு நான் பல முறை சேர்ந்து உணவு சாப்பிட்டிருக்கிறேன்.. அதில் அவர்கள் காட்டும் கட்டுப்பாடு, உடல் ஒழுக்கம்  எனக்கும் ஒட்டி கொண்டது.. உடல் ஒழுக்கத்தை முடிந்த அளவு கடைபிடிக்க முயல்கிறேன்.. காலன் மட்டும் பேருந்து வடிவில் வராதிருந்தால்  அவர்களின்  உடல் கட்டுப்பாட்டிற்கு இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்கள்..

சிறு குறிப்பு: மாமாவின் எண்ணெய் கொப்பளிப்பு (oil pulling) என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அமெரிக்கர்களிடம் மிகவும் பிரபலம்..  நிறைய அமெரிக்கர்கள் பயனடைத்திருக்கர்கள்..

அவர்கள் பசங்களில் சதிஷ்  கூட சிறு வயதில் விளையாடியது இன்றும் நினைவில் இருக்கிறது.. பாமா ரொம்ப பாசமான பொண்ணு ..அவள் விசாரிப்பதில் உண்மையான பாசம் இருக்கும்..    சிரித்த முகத்தோடு எல்லோரிடத்திலும்  மிகவும் அன்பாக இருப்பாள்..

பின் குறிப்பு:
அழுக்கு சாமியார் என செல்லமாக எனது மூத்த பையனோடு சண்டை போட்டு விளையாடுபவரை பற்றி,  ஒவ்வொரு  முறையும் அப்பா திட்டும்போது அந்த பயலை எதுக்கு திட்டிகிட்டே இருக்கே என பாசத்தோடு சொல்லும் எங்கள் சூப்பர் சின்ன அப்பாவை பற்றியும்,   எனக்கு பிடிக்குமே என்று ஒவ்வொரு முறை பார்க்கும் போது திரட்டு பால் செய்து கொடுக்கும் அன்பான சித்தி பற்றியும் மற்றொரு முறை பேசுகிறேன்..
==================================================================
ஆச்சி 94 : ஆச்சியை பற்றிய நினைவுகளை திரும்பி பார்க்கும் பொழுது  நமது குடும்பம் ஒரு வழிகாட்டியை, ஓரு பிரியமான ஆத்மாவை இழந்து விட்டதை நான் உணர்கிறேன்.  I had a special bonding with aachi.  என்னுடைய இரண்டு மகள்களும் "பூட்டி ஆச்சி" என்றாலே ஒரு glucose சாப்பிட்ட தெம்பு வந்துவிடும்.   ஆச்சி எங்கள் வாழ்க்கையில் ஒரு  "super girl". எப்பொழுதுமே + ve    ஆக பேசினார்கள்.  ஆனால், நான் கடைசியாக  தீபாவளி அன்று பார்த்த போது அவர்கள் என்னிடம் என் உயிர் எப்படி பிரியும் என்று வினவினார்கள். அந்த சமயத்திலும்  நானும் +ve  ஆகவே பேசினேன். தீபாவளி முடிந்து சென்னை வந்தேன். பாமா என்னை கூப்பிட்டு ஆச்சிக்கு உடம்பு சரியில்லை என்றும்    factory  போகும் போது பார்க்க சொன்னாள். நான் அடையார் சென்று பார்த்த போதும் நான் நினைக்கவில்லை அந்த தருணம் தான் ஆச்சியை கடைசியாக பார்க்கிறேன் என்று. In the next 25 minutes, I was reaching close to manali factory I got a call from Radha chitappa that  ஆச்சி  was no more. Whenever she talks to bama " சமையல் " was always discussed. We miss you aachi and you will be remembered forever.🙏🏻
=================================================================
 R
kamkshi R: ஓ  டி  எஸ்  பி  குடும்பத்தின்  கதாநாயகரான  ஹரி  சித்தப்பாவே  வருக வருக   கம்பீரமான  குரல்  நடை  யாருக்கும்  அஞ்சாதவர்  ஜ ஜி  மாமா  செல்லி  அக்கா  ராதா  சித்தப்பா  மூவருடைய அன்புக்கு  மட்டும்  கட்டுப்பட்டவர்  முடிவை  தெளிவாகவும்  தீர்க்கமாகவும்  எடுப்பவர்  பாசம்  மிகுந்தவர்  ஆனால்  அதையும்  கம்பீரமாகவே  காண்பிப்பார்கள்  தம்பியுடையான்  படைக்கு  அஞ்சான்  என்ற பழமொழிக்கு  ஏற்ப  ராதா  சித்தப்பாவின்  மிக பெரிய பலம்  ஆனால்  இருவரும்  காட்டிக்  கொள்வதில்லை  உணர்ந்தவர்கள்   சந்திரா  சித்தி  பண்பான  பாசமானவர்   சூரீரீரீரீ   சூப்பர்  தம்பி  பேச   பேச  விஷயங்கள்  வந்து  கொண்டே  இருக்கும்  துரை  தம்பியும்  டாப்  ராமர்  லெஷ்மணர்தான்  காவேரி நன்றாக  பழகுவாள்  பொறுமைசாலி என்  சமையல்  சித்தப்பாவிற்கு  பிடிக்கும்  பாராட்டுவார்கள்   காமாட்சி  ராம மூர்த்தி
டி  எஸ்  பி  சேது  மாமா  மிக  மிக  மென்மையானவர்கள்  தொழில்தான்  கடுமையானது  இருதய  ஆபரேஷன்  முடிந்து  பலநாட்கள்  கழித்து  சந்தித்தபோது  காமாட்சி  எங்களுக்கு   இதயமே  இல்லை  என்பார்கள்  உண்டு  என  நிறுபித்துவிட்டேன்  என்றார்கள்  கண்  கலங்கி  விட்டேன்  ஷீரடி  பாபாவை  பார்த்துவிட்டு வந்தும்  சொன்னார்கள்  மனம்  மிகமிக   நிம்மதியாக இருக்கிறதென்று  சதாபிஷேகம்  நடந்திருந்தால்  மீண்டும்  சந்தித்து  ஆசி  வாங்கியிருக்கலாம்  சுப்பு  அத்தை  அவர்களுக்கு  மிக மிக  இணையானவர்கள்  கண்  பார்த்து  கவனிப்பார்கள்  மாமாவை  ஓஓ  பாமா  எனக்கு  உற்ற  தோழி  கல கலப்பானவள்  பாசமானவள்  பிரச்சனைகளை  சிரித்துக்  கொண்டே  சமாளிப்பவள்  அவளுக்கு  மூர்த்தி  அண்ணணை  மிகவும்  பிடிக்கும்
========================================================
Nandini pandian; elloridamum jollyaga pesum hari peripa... parabatchame ilamal pazhugavadhil spl person... avngluku eaatra chandra perima ... epdi manjal poosiya mugam n.a. kalyani perima vo. . adhe Mari maii theetiya kangal endral adhu Chandra perima dha .. enga athai kita fone pesrapo ena visarikama irukave matanga .. na veetla irundha kandipa enkita 2 varthayadhu pesirvanga... odambu pathuko rest edu nala nu epome akkaraya visarikra pasamigu perima ... sada sada nu mazhai pozhiyra Mari pesra enga regional manager suri anna elarukum pidithavar... innocent janaki mathini ... shrewd krithika...

[07:09, 11/30/2016] +91 99625 20199: oru porupana payan and a perfect appa na. adhu enga durai na dha ... do no y.. enaku enga app a va sometimes ninaivu kooruvadhu pol irukum... lovely person. . perfect prima mathini ... veeta azhaga nirvagam panvangangradhu my thot😊 cute and lovely poori kutty..                  
[07:09, 11/30/2016] +91 99625 20199: *priya mathini                  
[07:12, 11/30/2016] +91 99625 20199: na always solradhu dha papa ka... the best couple i hav ever seen.. u and MKP athan... nenga potu kudutha butter naan.. still in my taste bud😋😋 smiling face.. positive person.. u both.. varun kuda veladrapo input varun a maridra MKP athan😊 pengluku adhiga madhipum mariadhayum tharum nalla ullam konda kodai vallal... jolly sairam.. beautiful lakshmi nu azhagana enga akka kudumbam👨‍👩‍👧‍👦
[11:33, 11/30/2016] +91 99625 20199: சுப்பு அத்தை. .. silent... soft spoken... lovable... சேது மாமா .. ராம் அத்தான் சொன்ன மாதிரி மரியாதைக்குரிய Police man.. DSP தாத்தாக்கு அவங்க talent புடிச்சு போய் அவங்க மாப்பிள்ளை யா ஆக்கிக்கிட்டாங்கனு எங்க அத்தை எப்பவும் சொல்லுவார்கள். .. எங்க மாமா இறந்தப்போ hospital and Police station la உதவியது மறக்க இயலாது. .  tat too after retirement. . it's great...  bless us all mama from heaven...                  
[11:44, 11/30/2016] +91 99625 20199: பாமா மதினி... அவங்களை மாதிரியே அவங்க வைக்கிற கொலுவும் அவ்வளவு அழகு.. அதற்கேற்ப  2 அழகான செல்வ மகள்கள். . அருமையான பொறுமையான அண்ணன்.
====================================================================
[07:17, 11/30/2016] Surya: Ravi Athan ....." மாப்ளே வா " என அன்போடு அழைப்பவர் . சாதரண குடும்பத்தில் பிறந்து தன் படிப்பால் தானும் உயர்ந்து தம்பி மார்களையும் உயர்ந்த நிலைக்கு உருவாக்கியவர் . Very simple personality. Straight forward. யாருக்கும் எதற்கும் அசைந்து கொடுக்காத தன்மை . செய் நன்றி மறவாதவர். தனது உயர் கல்விக்கு உத விய காமராஜ் கல்லூரி முதல்வரான திரு.செலவராஜுன் பெயரை தன் மூத்த மகனுக்கு வைத்தவர்.Basic Qualification என்னவோ M.Sc Maths , but has full knowledge in other subjects too. இன்றும் படித்துக் கொண்டிருப்பவர். He himself doesn t know how many Degrees / Certificate courses he has completed so far ( Athan figure pls ) . Next to Aruna Athai Mama he is the one who used to buy more books. Not only Maths, Science , Management , Computer courses, Internet security , Bank security etc etc....now a days e books & audio books . வானமே எல்லை . ஆன்மீகத்திலும் to the extend .  சஷ்டி விரதம் ....used to stay at Tiruchendur for 6 days without food . There is no count at all for  திருவண்ணாமலை கிரீவலம் . தேவாரம் திருவாசகத்தையும் விட்டு வைக்கவில்லை . Don t care for any thing . Take it easy  policy.  He has given full freedom to the boys. Even though he has given VRS 2 times, but IOB is not accepting it. The IOB Management don t want to leave a Good, sincere employee. I used to accompany with him in Bullet  to villages in and around Vallanadu , Sekkanurani during 1990 when he was Branch Manager to collect loans, that to in Sundays. That much sincerity . கோபம் வராது . வந்தால் நியாயமாக இருக்கும் :.. ..... சங்கரி அக்கா   ஜுட் .I wish him to come back to Chennai at the earliest.                  
[07:17, 11/30/2016] Surya: Shanmugam Athan .... ஒரே ஆண் வாரிசு. தாய் தந்தைக்கு  பொறுப்புள்ள ஆண் மகன்  . எனக்கு 1985  முதல் அறிமுகம் . V both had very good times at Thermal , Kanyakumari & Madurai. " சூர்ரி வா " என அந்த , ரி , ல் ஓர் அழுத்தம் இருக்கும். My four wheeler driving class mate. சின்சியர் சிகாமணி .கருமமே கண்ணாயினர் . கடமை தவறாதவர். Because of his hard work today reached AGM in SBI. எதையும் அலசி ஆராய்ந்து  நிதானித்து முடிவு எடுப்பவர். ( Myself too weak. All r sudden decisions ) . குட்டிம்மா ( Nandhini ) & தம்பி ( Siva ) மேல் அளவில்லா பாசம் . Every day he used to interact   with both of them nearly 15- 20 min about hour to hour  happenings without fail. After that only night dinner.

=================================================================
Ramalingam S: [10:17, 11/30/2016] +91 94426 97296: ஹரி மாமா என்றாலே பிள்ளைகள் பயப்படுவார்கள். நான் பயப்படமாட்டேன். நிறைய குட்டு  வாங்கி இருக்கிறேன். கல்யாண வீடுகளில் நான் வெற்றிலை போட்டால் திட்டுவார்கள் / குட்ட வருவார்கள். நான் வேண்டுமென்றே வெற்னிலை போட்டு " மாமா நாக்கு சிவந்திருக்கா" என்று கேட்க, மாமா விரட்ட...
விசேச வீடுகளில் இரவு தூங்காமல் கதை பேசும் சகோதரிகளை சத்தம் போடம போய் தூங்குங்க நாய்ங்களா என்று விரட்டுவதும்...
மாமா வீட்டிற்கு சூரியுடன முதலில்  சென்றது சாத்தூர் வீட்டிற்குதான். நான் எப்போது போனாலும் "ஏல கட்டப்பையா எங்க வந்த" (வீட்டுக்கு வந்தவன வான்னு கேட்கிறதில்ல) என்பதும்...
என்னல ஒங்கய்யா ஊர்ல இருக்காரா வெளியூர் போயிருக்காரா என்பதும்..

சாத்தூர் 'ஆற்றில்' குளித்ததும்...
சம்பத் அண்ணா, சூரி, துரையுடன் விசிலடித்து நான் அடிமை இல்லை படம் பார்த்ததும்....
சம்பத் அண்ணாவின் நடன நிகழ்ச்சி மற்றும் அங்கு அடித்த லூட்டிகள்...
நாகர்கோவிலில் திற்பரப்பு, காளிகேசம், கன்னியாகுமரி என்று ஊர் சுற்றியது...
மதுரையில் சூரி, துரையுடன் சுற்றியது...
குட்டி ராம் என்னையும் துரையையும் மாட்டிவிட்டதும்....                  
[10:25, 11/30/2016] +91 94426 97296: சூரி என் கணித ஆசிரியன். என்னை 10ம் வகுப்பில் 85% வாங்க ' உழைத்தவன்'. என் நண்பண்.      St.Xavier's ல் ஒன்றாக மதியம் உணவு உண்போம். தூத்துக்குடி ஆழ்வார் கடையில் பொரித்த பரோட்டா, கறி சாப்பிட்டது சூரியுடன் தான். என்னுயிர்த் தோழன் துரை. நாங்கள் அடித்த லூட்டிகள் ஏராளம் ஏராளம்

திருச்சி பெரியப்பா என்றரால் திருமங்கலம் வீடுதான் நினைவில் வரும். நேற்று கூட அந்த வீட்டின் வழியாக சென்றேன். பாமா சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டது...
2வது முறை சென்றபோது மதுரை சுற்றி பார்த்தது...
சிவ.சிதம்பரம் வீட்டில் பாமா பரதநாட்டியம் ஆடியபோது சம்பத் அண்ணா, சூரி, ஆழ்வார், முருகன் கிண்டல் பண்ணி அழ வைத்தது...
1990ல் விடுமுறையில் திருச்சியில் சுற்றியது...

திருச்சியில் இருக்கம்போது பெரியப்பா நிறைய உதவி செய்திருக்கிறார்கள். அவர்களைப்போன்ற காவல் துறை அதிகாரிகளை இப்போது பார்க்க முடியாது. பெரியம்மா பேசுவதே காதில் கேட்காத அளவு மெதுவாக பேசுவார்கள்.
பாமா திருச்சி வந்தால் உடனே போன் பண்ணிவிடுவாள்.
==============================================================
Veda:Yaradi nee  mohini. yenra padalukku yengal. pavadaiyai  kattikkondu. Sivajiyin. speedukku  attam  podum Sivaji rasikan yen anna amma  n achi  appavin. amma iruvarukkum. chellam  veettin  any. rules n  regulations  avanukku  kidaiyathu avan. yenna  special. yenru  nangal sandai. poduvom avan  aanpillai. Raja. yenbargal. achi. Gopakkara. but. pasakkara  annan.  Avanai adjust panni yirukkira. yengal  madhini. great thaan Madhini  yengalidam  mihavum pasamanavargal
=====================================================================
VMS: I feel nostalgia to share some of my experience about staying at Hari mamas house at Nagercoil. It was in 1996, I used to make weekend visits to Nagaercoil, as Kanaga was working there.(உண்ணி and Nandini voice: என்ன சித்தப்பா - பொய் சொல்றீங்க . கனகா வை பார்க்க இவளவு தூரம் போவார்களா)  many times during that time, as She did not get transfer to Chennai immediately. Mama, Athai and Kaveri were there to receive me. Saturday morning when I reach by Kanyakumari express, Suri comes to Station if he is available at home to receive me. Suri comes rarely as he was a busiest person at that time (Now also), as he had his own business. I admired him for his hardworking nature and effective communication. He is a shrude person and used to talk a lot (and gather lot of information even with minute details) I have stayed there for almost all Saturdays. Mama, Athai and Kaveri showed their hospitality to `Kanaga’s Mappillai’ very well that we didn’t feel of leaving back to Chennai on Sundays. I don’t exactly remember What Ram was doing? He was with Sambath in Chennai. But Kanaga always used to talk a lot about Ramadurai. I enjoyed full freedom at home and that was the time I had opportunity to talk to Hari Mama, Chithi and Kaveri (that too on Saturdays, Kanaga will go to office) for a reasonable period of time. We all have gone for local places in the evening. They are very affectionate.  Chithi is a `poli’ specialist and I like polis very much. I had the opportunity to taste often.( இப்போவும், இந்த தீபாவளிக்கு  கூட `கனகா  மாப்பிளை' குனு போளி கொடுத்ததாங்க. அருமை யாக இருந்தது (தம்பி பாண்டியன் கவனிக்க: சப்பாத்தி நல்லா போடுறவங்க போளியும் போடலாம்). Kaveri used to tease Kanaga with the song `Konja naal poru thallaiva’ from the film Aasai. Enjoyable  days.

TCS Chithappa and Chithi are known for many qualities. Chithappa used to be puntual and very  very clear in his speech and thought. Planning and execution is pucca even for a trip to Chennai  or a local purchase at Trichi.திருச்சி சித்தப்பா ஒரு Role Model என்று சொல்லலாம். எது செய்தாலும் ஒரு வித்தாயசம் இருக்கும். தனது பேச்சில் செயலில் பழக்கத்தில் ஓட்டு மொத்த வாழ்வில் ஒரு சிறந்த பண்பாளர் என நான் உணர்ந்திருக்கிறேன். அது Sep 1996 என்று ஞாபகம். We had 10 days stay there (for SBI training) அங்கு தங்கியிருந்த 10 நாட்களும் சித்தியும் சித்தப்பாவும்  நன்கு கவனித் கொண்டார்கள். அந்த 10 தினங்களும் எங்களுக்கு அருமையான ருசியான சாப்பாடு. மாலையில் டிரைவரோடு பந்தாவான இளம் பச்சை அம்பாசிடர் காரையும் கொடுத்து நாங்கள் இருவரும் திருச்சி மலைக் கோட்டை கோயில் உட்பட பல இடங்கள் செல்ல காரணமாக இருந்தார்கள். நலம்  விசாரிப்பதில்  அவர்களை மிஞ்ச ஆளில்லை. என் அப்பா அம்மாவிடம் ஆசி வாங்க பிரத்கயேகமாக செங்கோட்டை வந்ததை மறக்க முடியாது.

=====================================================================
iNDU HARI: Hari Thatha n Chandra achi...as earlier written by Suri chithappa he was mama friend to my father in law....n Thatha friend to us....during his two visits to our Arumbakkam house v all had a gud time....n Chandra achi always give gud compliments☺☺....
One memory with Hari Thatha is during my brother in law Gomathi Nayagam marriage my daughter was asking for a balloon, n no baloon seller was there in Mandapam....he don't want to disappoint the little heart....so he went around all shops in Madurai more than half an hour n came with  ballons and thread... Harini became very happy n played with it for long time.... Thank u Thatha for ur love n affection🙏🏻🙏🏻🙏🏻
===================================================
Shunmugam R:
[14:31, 11/30/2016] +91 94470 74200: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நான் வேலை செய்த போது, மாமா அருப்புகோட்டையில் இருந்து நாகர்கோவிலில் பணி மாற்றம் பெற்று வந்த நேரம் ..பனி நிமித்தம் நான் அங்கு செல்லும் போதெல்லாம் எங்களது குடும்ப நண்பர் என்று என்னை தன் சக உத்தியோகஷ்தர்களிடம் அறிமுகம் செய்து வைப்பார்கள்...(பின்னாளில் "என் அண்ணன் மருமகன்" என்று அறிமுகமப் படுத்தப் படுவேன் என்று இருவருக்கும் சத்தியமாய் தெரிந்திருக்க வில்லை அப்போது....) ஓரிரு முறை வீட்டில் சாப்பிட கூட்டிச் சென்ற போது என்னை உபசரிப்பதில் அத்தையையும், பாப்பாவையயும் பாடாய் படுத்தியதில் உணர்ந்தேன் மாமாவின் அன்பையும், அன்னியோன்யத்தையும்.... எனது அப்பா சுமதியை எனக்கு பெண் கேட்டு ஒரு நாள் காலைப் பொழுதில் தெர்மல் நகர் டைப் 4 சென்ற நிலையில்  தன் அண்ணனிடம் என்னைப் பற்றி நல்லவை சொல்லி பெண் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு அவர்களை வரவழைத்ததில் மாமாவிற்கு பெரும் பங்கு உண்டு என்பதில் இன்றளவும் எனக்கு திடமான நம்பிக்கை உண்டு.

சுமதியை திருமணம் செய்த நாள்  முதல் என்னை..."மாப்ள" என்று அழைப்பதில் பாசம் உணர்ந்தேன்....
 பின்னர் நான் officer தேர்வு எழுத  மதுரையில் செனாய் நகர் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி படித்த போது "தூங்கலயா மாப்ள....உங்களுக்கு கிடைக்காமல் யாருக்கு" என்று கேட்ட போது என் மீதான நம்பிக்கை உணர்ந்தேன்.....
பின்னர் தேர்வு ஆகி (32 நபர்களில் நானும் ஒருவனாக) interview kku appear ஆகும் போது Board ஐ influence செய்யலாம் என்கிற ரீதியில் என்னை சென்னை கூட்டி சென்று தனக்குத் தெரிந்த நமது இனத்தை சார்ந்த AGM ஒருவரிடம் ஆலோசனை செய்தது ....
தான் VRS பெற எடுத்த முடிவுக்கு முன் எனது opinion  பெற்றது.....(அப்போது அவர்களின் நம்பிக்கை படியே நான் officer ஆக தேர்வு ஆகி(இறுதியல் 17 நபர்களில் ஒருவனாக) சென்னையில் வங்கியின் தலைமை அலுவலகத்தில் போறுப்பேற்று ஒரு வருடம் ஆகி இருந்தது...)
 குட்டிம்மா குழந்தையாக இருந்த போது அவளை ஆசையாக தூக்கி சுமந்தது.... நமது குடும்ப திருமணங்களில் அவளை தூக்கி சுமந்த தருணங்கள்.... அவளும் மிக இயல்பாக மாமா விடம் ஒட்டிக் கொள்வாள்......
இப்படியாக எங்களது வாழ்கையில் மாமாவின் பங்களிப்பு உண்மையானது... மறக்க முடியாதது......
இன்று அவர்களின் நம்பிக்கை படியே நான் பணியில் உயர்வு பெற்று அவர்களின் கண் முன்னே ஒரு respectable positionல் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி எனக்கு...என் உயர்வு  , அவர்கள் அண்ணனுக்கு என் மீதான அவர்கள் கொடுத்த நம்பிக்கை யில், பெருமிதப்பட்டருப்பார்கள்....என்றே இன்றளவும் நம்புகிறேன்....

shunmugam: rue Mama. I used to call him Tiruchi Chittappa...Very respectable and lovable personality. கம்பீரத்துடன் அன்பையும் வெளிப்படுத்தும் பாங்கு....
When I was in Tirumangalam...he told about me to one of his Srilankan friend and to a retired Head Constable. They used to meet me in the bank...one day I happened to visit the DSP camp office for official matters.... That retired HC told the entire staff over there about me n hw I was related to Chittappa..I heard from amongst them all including the DSP that Law and
Order situation was extremely good during his period and despite the fact that the area being communally sensitive and his jurisdiction was then  spread upto Usilampatti....They told about his roaring night patrol in this sensitive area...
பின்னர் பாமாவின் கல்யாணத்தில் என்னையும் எனது அப்பாவையும் உபசரித்த விதம்.....
When I was in Salem...too...he visited me once and he introduced to me to the parents of Retired DGP Mr Ramanujam ....and to the Salem Range DIG who hails from Puliangudi...
Whenever we talk, he used enquire about my parents ' well being....
Latest one we were all touched upon by  his gesture was that he reached  out to the Chennai COP to get the things done on the formalities towards releasing  Bhuvana chithi Chittappa 's body on his unnatural sudden death.
He is also known among all my relatives at Trichi who hail from Srivilliputtur vakil Chandra pillai's family..

மாமா மட்டுமல்லாமல் அத்தை, பாப்பா,சூரி,துரை யும் எங்களுக்கு மிக முக்கிய மான தருணங்களில் துணை நின்றள்ளார்கள்....                  
[14:33, 11/30/2016] +91 94470 74200: Tku vy much..                  
[14:36, 11/30/2016] +91 94470 74200: Thank you Suri.....u r welcome tomorrow.... ( first guest to kottayam as usual and only one who used to visit us after our coming to kerala)                  
[16:22, 11/30/2016] +1 (908) 472-4413: மிகவும் அருமை அத்தான்.. 👏👏👏.                  
[16:22, 11/30/2016] +1 (908) 472-4413: இன்று 25வது திருமண நாள் காணும் அக்காவிற்கும், அத்தானுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.                  
[16:24, 11/30/2016] +1 (908) 472-4413: VMS அத்தான் 👏👏👏                  
[18:06, 11/30/2016] +91 88700 66799: Happy Wedding Anniversary Shunmugam Annan                  
[18:06, 11/30/2016] +1 (714) 715-7602: Happy Silver Anniversary Sumathi mathini and Annan.                  
[18:27, 11/30/2016] +91 94426 97296: Happy wedding anniversary sumathi akka & annan                  
[18:43, 11/30/2016] +91 97914 22529: சுமதிக்கு  திருமண நல்வாழ்த்துக்கள்  ஹரி  சித்தப்பா  பற்றிய  பதிவு  பிரமாதம்                  
[19:42, 11/30/2016] +91 96000 01337: Wishing you a very Happy Anniversary Shunmugam anna and Sumathi mathini ...What is the plan 'S' couple...                  
[19:51, 11/30/2016] +91 99625 20199: Happy spl 25th Wedding Day to the Lovable Couple Sumathi ka and Athan 🎈🎉🎐🎊🎁💐                  
[20:00, 11/30/2016] +91 96000 01337: புயலை பற்றி சொல்லுவான் பார்த்த
எதிர் கட்சி தலைவரும் கருணாநிதி hospital aadmit ஆயிட்டாராம் அது தான் இப்ப ஹாட் நியூஸ் ..
ஹாஸ்பிடல் போன அம்மாவே என்ன சொல்ல மாட்டிகிறாங்க இப்ப கலைஞர் வேற ...media ku  நல்ல தீனி ...கொஞ்ச நாள் இதை ஓட்டுவாங்க....                  
[20:07, 11/30/2016] +91 80560 18401: Happy wedding anniversary Sumathi madhini and Annan                  
[20:11, 11/30/2016] +91 96000 01337: ஹரி மாமா எனக்கும் எனக்கு பிறகு DSP family வம்சத்தின் கீழ் சேர்ந்த புண்ணியவான்களுக்கும் தாத்தாவை நேரில் பார்கவில்லை என ஏக்கம் போகும் அளவிற்கு தோற்றம் ஒற்றுமை...
அத்தையும் மாமாவும் எப்போது திலி வீட்டிற்கு வராமல்,தங்கமால் போகமாட்டார்கள்,formalities ஏதும் எதிர்பார்க்க மாட்டார்கள் ...ஒரு சமயம் மாமா வந்து,கீழ் பட்டாளையில் படுத்து ஓர் குட்டி தூக்கம் போட்டது இன்னும் நினைவு இருக்கிறது ...சிறிய rest nalum இங்கே வருவார்கள் ...உரிமையாக எல்லோரையும் அழைப்பார்கள்....அதட்டல் மாதிரி இருக்கும் ஆனால் உரிமை அதட்டல்....பாண்டியன் பிள்ளை எப்படி இருக்கீர். அய்யா எப்படி இருக்கார் என வினவுவதே ஓர் தனி அழகு தான் .....
மீரா பெரியம்மா திலி வந்த பிறகு எங்கள் வீட்டிற்கு வருவார்கள்,ஆனால் தங்குவது குறைந்து விட்டது.....
நான் அறிந்த வரையில மாமாவிற்கு் நல்ல chemistry ஒத்து போறது கீழுர் ஹரி அண்ணணும் கண்ணன் பெரியப்பாவும் தான் ....ஒரு வேளை இது அந்த விஷயத்தால matching ko....public public..
Very strong and authorative personality...
இப்ப சில காலம் ரொம்ப emotional...
Open na smoking pathi solli இளைஞர் பட்டாளங்களை தன் வசம் ஆக்கி விட்டார்கள்...சொன்ன விதமும்,உபயோகித்த வார்த்தையும்👍👌super mama..
ஆச்சி உங்கிட்ட கேட்ட விதமும் பார்த்த நீங்க எவ்வளவு செல்ல பிள்ளை தெரிகிறது...
அத்தை,நல்ல கலகலப்பான அத்தை... எப்போதும் எல்லோரையும் விசாரிப்பார்கள், கல்யாணத்திற்கு பின் நந்தினி அம்மா உட்பட...
நாகர்கோவிலிலும், மதுரையிலும் அத்தை கையால் பல வகைகளை உண்டு சுவைத்து உள்ளேன்.. அதில் போளியும் உருண்ட குழம்பு ஸ்பெஷல் அத்தை....
உங்க அம்மா சமையல் பக்கம் வருமா என்பார்கள்.....
தங்கை மகன் Japan நான் போகும் போது mostly வந்துவிடுவான் ,அவனிடம் உங்க அம்மா மாதிரி பாண்டி அம்மா கிடையாது ரொம்ப strict என்பார்கள்....
நானும் அவனும் மாமா வீட்டில் அடித்த லூட்டிகள் பல .....இத்தோட stop flow  என்னாலும் வருது ...காலையில் fresh இப்படி flow vara kudathu.....
கடைசியில என்ன சொல்லுறேனா மாமாவும் அத்தையும் உரிமை ஜிவராசிகள்....⁠⁠⁠⁠

===================================================
appa: [23:35, 11/30/2016] Appa: My experience and remembrance with attan T.C.S can not be described in 10 lines It starts right from my visit to Police club Trichy to see him as bridegroom  and the lunch we had till his last days.  He was in Tcy from S l to ADSP  commanding respect from all as a strict and honest Police officer.Even politicians will hesitate to approach him for any favours Will have respect to his senior officers maintaining his self respect
Though will be strict to subordinates,will not let them down to anybody
Had good relationship with public helping them and had lot of good friends.    THE lAW & ORDER situation was best only when T.C.S was Town D.S.P.          This was the remarks communicated to me by D.M.K  Ex minister Mr. K.N.Nehru when he came to our house .   He was very helpful to all we ourselves had experienced his helping nature
 Will expect others also to be so disciplined.Personnaly  he had helped me for two of my T.N.E.B posting which had helped to complete my family responsibilities. He was bold man conquered the set backs he had 1
The loss of his beloved son and the setbacks in his health with good planning and assistance from his friends.Ofcourse not able to conquer his last one.He was blessed with one affectionate daughter and lovable granddaughters and above all one good son ln law who did everything in his last days This is short tribute though a more                  
[23:38, 11/30/2016] Appa: Cont'd though he owe more                  
=============================================================
kasturi: பார்வதி அக்கா அத்தான் கல்யாணம் கூ.பட்டியில் முடிந்து சொக்கலால் பிளைமௌத் காரில் பாளை திரும்பும் போது மாலை வாங்க  சாலைக்குமார் கோவில் அருகில் நின்ற போது  இந்து பள்ளி மாணவர் கள் சிவாஞிகணேசன் என்று சூழ்ந்து கொண்டனர் .மாலை காருக்குறிச்சியின் நாதசுரக் கச்சேரி. மறக்க முடியாது.அக்காவுக்கு நானாச்சி கல்யாணப் பரிசாகக் கொடுத்த கைக்கடிகாரத்தை
அத்தான் சொன்னதற்காக உடனே என்னிடம் கொடுத்து விட்ட தயாள மனசுக்காரி.
====================================================
 Veda: TcS athan kudumbathil periyavargal yenru  yiruntavargalai  yizhanthu  vittathu  vali  thaan At earlier age of  mine. yenai. kalaippathu avarhalukku pidikkum. He. won't  agry that  i score highest marks It's  being  possible  for I'm  d  daughter  of a  police. Officer Sarithiram  thirumbiyathu  when Bama achieve  highest score  my  sister  on behalf  of  myself told the  same version  He enjoy ed  n. laughed  very. much When  our children suffered by eve teasing   near their  school  in  T nagar he  solved the problem with single  phone to the policestation n we got  peace of mind As our children wanted him to visit  our house with full uniform   once   he visited with uniform in his  jeep n the  colonyvasigal  yettipparkka  pillaigalukku  ore perumai
[05:36, 12/1/2016] +91 91762 26077: Subbuakka !we  two  have  special. bondage In my childhood i  was very  choosy.. I  want  to share  a small. incident i didnt  want  pulikkulambu  at  d. age of  seven she. took. curdrice  sidedish. pulilkulambu n keerai  n. told this. is a super combination .. She urged me to  taste it n i agreed with her..if at she hadnt urged me i wouldnt have enjoyed or still can enjoy it                  
[05:51, 12/1/2016] +91 91762 26077: She  is very  strict   n  does. not  let me  read genre she is ever my. mother .My wonderful   sister  always gives me receipies in  need                  
[06:11, 12/1/2016] +91 91762 26077: Bama!  She is very  affectionate. to the. members of. both. sides she is very. caring abt her parents. The   way  she brought  her children is. arumai Marumagan is a gem of character n  both are. made  for each other              
================================================================
kamalakannan: ஹரி அத்தான்அவர்கள் புதுக் கோட்டை நாகர் கோவில்  மதுரை அரு ப் புக் கோட் டை எங்கு சென்றாலும்  முதல் விருந்தினர் நாங்ளாத்தான் இருப்போம் .
குழந்தையை கொஞ்சும் விதமேதனி.பேத்தி  பேரன்களுக்காக கோபத்தை விட்டு கொடுத்தவர்.ஒரே நாளில் சளைக்காமல் கூமாபடட்டி சென்று வருபவர்.அன்பானவர்.கண்டிபானவர்.சொதி ரசிகர்.நான் நிறுத்தி விட்டேன் நீங்களும்
விட்டு  விடுங்கள் என்று ஆனை விட்டவர்கள்.சுரு சுரு ப்புக்கு சொந்தக்ககார்..
சந்தரக்கா....முதலில் நினைவுக்கு வரு வது அவர்கள் அப்பா அம்மாதான் மீரா மீது அவர் கள்ககாட்டிய அன் பும் ஆசிர் வாதமும் மறக்க மடியாதது.தம்பி ஆறுமுகம்  மாமாவின்அன்பை அனுபவித்தவன்.
நாகர் கோவில் ஆஸ்பத்திரியில் எனது அத்தான் இருந்த போது சாப்பாடு கொடுத்த நாட்கள் எண்ணில்அடங்காது.
சிரித் தமுகம்  பேசும் போதும் பரிமாறும் போதும்.சூரி அனைவவரின் அன் புக்கும் பாசத்துக்கும் உரியவன் து ரை சிரித்த முகத்துடன் அழகானவன்.கா வேரி அடக்கமான அமைதியான அன்பானபபொண்ணு.காவேரி மாப்பிளையால் நிறைய குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.வாழ்க வளமுடன்.


===========================================================

kanaga:
Appa , you had high regards and respect for mama and vice versa. It was so obvious that it was imbibed in all of us. Mama was so prompt in attending functions, will not even miss to wish anyone. Mama will be the  first regular person to enquire us over phone on anything , may it be a wish for sundar's gud marks or Aditya's prize or my ill health.....    Athai and mama came to shencottah to get asirvatham from athai and mama for sethu mama' s 75 th birthday. Soft  spoken athai is known for  her delicious dishes, very systematic in bringing her daughter and pethis. Dies floor exercises and asanaas easily.
==========================================================
kaveri; SubbathaiMama: Majestic.....!!Such a straight forward perdon."என்ன பாப்பா...." என்று கேட்கும் அழகே தனி.I used to admire athai and mama as a perfect understanding couple. Wherever they go ,mamas all needs is taken care of athai. Even it is milk or juice that is prepared by athais presence or direction only.Same as if it is a function(அத்தைமார் எல்லோரும் தான் தூங்கவே மாட்டாங்களே,  அந்த இடமே கலகல என்று இருக்குமே..்.pair pair ஆக குசுகுசு பேச்சு....) Mama so nicely will call any one of us and will pass the message to athai," ரொம்ப நேரம் பேசாதே...தலைவலி வந்துரும்." Mama had a special affection towards MKP and myself.Whenever I give a call on new year day, he says "எனக்கு பொங்கல் தான் மா விசேஷம்" and never failed to call on pongal.When they were in trichy and we were in sattur, Lalgudi..... Bama mathini used to give a call to Appa asking to come to trichy even if there is a couple of holidays. Going there is a fantastic experience. சுப்பத்தையின் வகைவகையான சாப்பாடு, foreign biscuits chocolates, outing in jeep and enjoying , மலைக்கோயில் தரிசனங்கள்,etc etc.
Bama mathini had called us to watch my dear kuttysaathan (first3d film) as she wanted to enjoy it with us. A Lovely daughter and a perfect mother.
====================================================
pandian: [11:18, 12/1/2016] +91 96000 01337: இன்றோடு 30 நாட்கள் உருண்டோடி விட்டது....ஆச்சியை பற்றி இப்போதைக்கு கடைசி பதிவாக அவர்களது இறுதி காலமும் இறுதியான மணிதுளிகளும் அவர்களின் நினைவுகளுடன்......                  
[11:18, 12/1/2016] +91 96000 01337: பெரிதும் கடவுள் மீது ஈர்ப்பு இல்லாது இருப்பினும்
கடைசி சில காலம் சீக்கீரமே அழைத்து செல்ல உங்களையும் அவர் நாமம் பாட வைத்து திருவிளையாடல் புரிந்தார் சிவபெருமான்.
வேண்டிய பின்பும் கூட்டி செல்ல மனமில்லாமல் இன்னும் சில காலம் மக்கட்பேறோடு அனுபவித்து வர அருள் புரிந்தார் பெருமான்......
எமன் அழைத்து செல்லும் தருணத்தை நினைவூட்ட ,பெருமானின் அனுமதியைப் பெற்று கைப்பிடித்து அழைத்து செல்லும் தருணமும் வந்தது.
நவம்பர் 01 ஆம் தேதி 2016 இல் காலை பொழுதில்
ஆண் வாரிசும் தலைமகனுமான என் பெரிய தாய்மாமா ஒரு புறம் இருக்க,குடும்பத்தின் குத்து விளக்கை ஏற்ற வந்த  மூத்த மருமகளுமான என் அத்தை அருகில் இருக்க,
பெண்வாரிசுகளில் கடைக்குட்டியுமான என் அன்னையின் மடியிலிருந்து  மெல்ல மெல்ல  இவ்வுலக வாழ்க்கையை விட்டு சென்றார்கள் நமது ஆருயிர் பாசத்திற்குரிய ஆச்சி......
இரண்டு தினங்களுக்கு முன் பார்க்க சென்ற போது,காலில் இருந்த புண்ணை சுட்டிகாட்டி வினவியதும் வலிக்கிறது என்றார்கள்.
வலி என்ற உணர்வை முகத்தில் முதலும்,கடைசியுமாக அவர்களிடம் பார்த்தேன்...
மூன்று மணி நேரத்திற்கு முன் சப்பு கொட்டி,ரசித்து,மகளின் கையால் காபியை ருசித்தார்கள்...
இரண்டு மணிநேரத்திற்கு முன் கடைசியாக அவர்கள் உச்சரித்த வார்த்தை சாய் பாபா சாய் பாபா சாய் பாபா...
ஒரு மணி நேரத்திற்கு முன் கடைசியாக மகளையும் மருமகளையும் பார்த்தவாறு இமைகள் மூடின...
ஐந்து நிமிடம் முன்பிலிருந்து  என் அம்மாவின் அம்மா என்ற குரலை மட்டும் காதுகளால் கேட்டு கொண்டார்கள்.
கடைசி சில காலம் மற்றும் இறுதிவரை  என் அம்மா,அவர்கள் உடன் இருந்தது அவளது பாக்கியம்...
அன்றோ அவர்களது மடியில் என் அன்னை நீராட்டப் பட்டாள்.....
இன்றோ இறுதியான குளியல் என் தாயின் மடியில்......
சேலையை கட்ட சொல்லி கொடுத்த ஆச்சிக்கு,மகள்களும் பேத்திகளும் புடை சூழ கடைசி புதுச் சேலை கட்டப் பெற்றார்கள் மருமகளின் மற்றும் மகள்களின் கையால்....
துளசி மாலை இட்டு அணிந்து ஆண்டாளாக காட்சியருளினார்
எங்களது பாட்டியார்.
நெய் பந்தம் ஏற்றி வைத்து,பத்தி கொளுத்தி,கமழ  கைலாயத்திற்கு வழிகாட்டினோம்.....
ஒரு வருடமாக மொத்த குடும்பமும் கூடும் முயற்சியை எடுத்த போது,மறுத்த நீங்கள் உங்களது கல்யாண சாவினில் கூட வேண்டுமென்பது ஈசனின் சித்தம்.....
எப்படியோ ...அம்மா அம்மா தான் எத்தனை வருடங்களானாலும்.....
உங்களது ஆத்மா சாந்தியடையட்டும்......
சாந்தி அடையாமல்  போக, அனுபவிக்க வேண்டுமென்று ஒன்றுமில்லை இந்த ஜென்மத்தில்...
உங்களது ஆசிர்வாதத்தை வாழையடி வாழையாக எல்லா சந்ததியர்க்கும் அருளிட வேண்டுகிறேன்.....
வணக்கத்துடன் ஆச்சியின் கடைக்குட்டி மகள் வழி பேரன்.

திருச்சி சேது பெரியப்பா
DSP ராமலிங்கம் தாத்தாவிற்கு தொழில்ரீதியாக பிடித்துபோய் பின் அவர்களது மகளையே கைப்பிடித்து போலீஸ் வாரிசான அழகான மாப்பிள்ளை..
கம்பீரமான தோற்றம்  கணீர் குரல் எனக்கு மிகவும் பிடித்தது போலீஸூக்கே உரியதானது.
என் அப்பா வழியிலும் உங்களை பற்றி சித்தியின் மூலம் பல முறை அறிந்துள்ளேன் ...
சிலோனில் சித்தி உங்களது வீட்டிற்கு வந்திருந்த போது சதீஷ் அண்ணா சைக்கிளில் வெளியே விளையாடி  கொண்டு இருந்தார்களாம்.எப்போதும் அதை சொல்வார்கள்.எங்கு சென்றாலும் நம் சமூகத்திற்கு,நம் குடும்பத்திற்கும் தானாகவே முன்வந்து உதவி கரம் நீட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே..
அத்தான்மார் generation ku ஆறுமுக பெரியப்பா black car போல் எனக்கு உங்களது பச்சை அம்பாஸிடர் காரும் ,அதில் சத்தி அண்ணா போட்டோவும் எனக்கு பிடிக்கும்...
குட்டி அக்காவை பற்றி எழுத்தியதை முதன் முதலில் பாராட்டி உற்சாக படுத்தியதும் நீங்களே.அதை தொடர்ந்து  விபத்தை தடுப்பது பற்றி எழுதியதற்கு நீங்கள் அழைத்தீர்கள், அப்பாவின் case ஆறு மாதம் கழித்து பார்ப்போம் என்றீர்கள். என் வாழ்வின் மறக்க முடியாத பேருதவி என்அப்பாவின் formalities a விரைவாக முடிக்க வைத்தது.என்னிடம் சொல்லி இருக்கலாமே, நீ இவ்வளவு  அலையாமல்  காவல்துறையை  உன்  வீடு தேடி வர வைத்திருப்பேன் என்றீர்கள். இந்த மனம் யாருக்கு வரும் , பதவியும்,அதிகாரமும் தன் பக்கமிருந்தாலும் தன்னிடம் கேட்க வேண்டும் என எதிர்பார்க்கும் மனிதர்கள் மத்தியில் எப்போதும் எல்லோருக்கும் பிரதிபலன் பாராமல் உதவிகளை செய்து முடிக்கும் உங்களை இழந்தது வருத்தம் தான்....
அப்பாவின் FIR case  நீங்கள் இருந்திருந்தால்
கொஞ்சம் அலசி பார்த்து இருக்கலாம்.. இனி எப்போது முடியுமோ,முடியாதோ என்பது கடவுளுக்குதான் தெரியும்....
காவல்துறை வேலை எனக்கு மிகவும் பிடிக்கும்....காக்கி uniform கெத்தே தனி
இறுதி வரை நீங்களும் கெத்தோடுதான் இருத்தீர்கள்...That moment when bus hit you,have taken right decision to lie down in middle and between four wheels..A real policeman...
என் நெஞ்சில் என்றென்றும் வீற்று இருப்பீர்கள்....
As a policeofficer I admired ,like you and missing you...
A big salute to you.Hats off...
பெரியம்மா ரொம்ப soft திருச்சிற்கு வரும் போது முந்திரி sweet கொடுப்பாங்க...
ஒரு முறை ஶ்ரீரங்கம் ,மலைகோவில் அந்த பச்சை காரில் சுற்றியது இன்னும் நினைவில் உள்ளது.
எப்போது பெரியப்பாவுடன் வருவீர்கள் போவீர்கள்...
மருத்துவமனையில் அக்கா கலங்கிய போதும்,நீங்கள் மனம் தளராமல் தான் இருந்தீர்கள்.அவர்களும் நன்றாகதான் இருந்தார்கள்.என்ன செய்வது நேரம் வந்துவிட்டது.
பெரியப்பாவை விட்டு இருப்பது உங்களுக்கு கடினம் தான்...பேத்திமார்கள் உங்களை பார்த்து கொள்வார்கள்....
அத்தான் அதை விட நல்லா பார்த்துபாங்க...அக்காவிற்கு அப்பா,அம்மா,அண்ணன் எல்லாம் நீங்கள் தான்,அவர்களை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள்.

====================================================================
subbulakshmi v
மாமா என்னை குஞ்சு என்றும் சங்கரியை கோழி என்றும் அழைப்பார்கள். "உங்கய்யா" என்ன பண்றார் என்று கேட்பார்கள். சங்கரிக்கு "ஐயா" என்று அப்பாவை கூறுவது பிடிக்காது (எனக்கும்தான்). வேறு வழியின்றி பதில் கூறுவோம். மாமா கண்டிப்பானவர் போல் தோன்றுவார். ஆனால் பாசமானவர். இன்றும், எங்கு பார்த்தாலும் அதே பாசத்தோடு விசாரிப்பார்கள். அத்தை தைரியமானவர்கள். அக்கறையோடு விசாரிப்பார்கள். சூரி திறமையாக பேசுவான். அவன் இறுக்குமிடம் கலகலப்பாக இறுக்கும். துரையை கண்டால் சிறு வயதில் பயம். முரட்டுப் பையன். தாத்தாவின் செல்லப் பேரன். அவர்கள் மேல் அமர்ந்துக் கொண்டு அவன்  செய்த குறும்புகள் - எல்லோறும் ரசித்தது.  பாப்பா நன்றாக படிப்பாள். தெளிவாக முடிவுகள் எடுப்பாள். தங்கை ஜானகியும், பிரியாவும் இனிமையாக பழகுவார்கள்.

===========================================================
kamalakannan: திருச்சிஅண்ணாச்சிஅன்புக்ககு அடி மை ஆனவர்.காக்கி சட்டையை மாற்றிவிட்டால் அவர்கள்சிங்கம்தான் எங்களுக்கு திருமணம்ஆகும்போது சிலோனில் இருந்தார்கள்எனவே வாழ்த்து கடிதம் எழுதி இருந்தாகள் அதில் மீரா மீதுள்ள அன்பு பைபுரிந்து கொண்டேன் .திருச்சி செல்லும்போதல்லாம்  பஸ்நலையத்தில்அவர்கள்கார் நற்கும். திரும் போதும் கார் தான்
.தொலைபேசியில்  சேதுராமலிங்கம் என்று சொல்வதே தனி கம்பீரம் தான். ஏதும் தவறு இருந்தால் முகம்பார்க்காமல் சொல்லும் பழக்கம்.
ஊருக்கு செல்லும்போதுல்லாம்
அங்கே உள்ள உறவினர்களை  பார்த்து நலம் விசாரிக்காமல் வந்தது இல்லை. திருச்சியில் இருந்து
எங்கு சென்றாலும் என்னிடம் கூறுவாராகள்இத்தனை மணிக்கு வந்தேன் என்று கூறி அங்கு நடந்த. நநிகழ்வுகளையும. .
. சொல்வார்கள்
மதினி பற்றி சொல்ல வேண்டுமானால்அண்ணாச்சியின் இததனைபுகழுக்கும் காரணம் இவர்கள்தான்.
பாமா அப்பா அம்மா
இவர்களுக்கு எதிலும் நான் சளைத்தவள் இல்லை என்று நிருபபித்து கொண்டிருப்பவள்
மாப்பிள்ளை எந்த பந்தாவும்இல்லாதவர்
எல்லாருடைய அன்பையும் பெற்றவர்
பேத்திஇருவரும்த்தாவின் அறிவும் தையிரத்தையும்
பாட்டியின் அன்பும் மென்மையும் கொண்டவர்கள்.
வாழ்க வளமுடன்🙏🏾
====================================================
=================================================================
bama: SETHURAMALINGAM      SPEAKING.  MY BLESSINGS TO ALL. VERY HAPPY TO READ ALL THE WRITE UPS THROUGH LATEST TECHNOLOGY WHICH UNITES ALL IN A DAY TODAY BASIS. THE WRITE UPS  NOT  ONLY HELPS TO KNOW MORE ABOUT THE FAMILY  MEMBER IN THEIR PERCEPTION  BUT INCREASES THE BONDING, LOVE AND AFFECTION INSIDE THE FAMILY. LET THE SAME SPIRIT BE CONTINUED FOREVER. GOD BLESS.
================================================
kasturi: நான்கைந்து  நாட்களாக   சிறிது உடம்பு சௌகரியமில்லாததால் எழுத முடியவில்லை.Hari  அண்ணாவைப்  பற்றி சின்ன வயதில் சேட்டைக்காரன். அம்மாவின் செல்லம்.காலையில் ஆவி பறக்கும் இட்லியோடு அம்மா கடைந்த வெண்ணெய் பந்தாக அவனுக்கு மட்டும் .எல்லாமே டிமாண்டிங் அண்ட் கமாண்டிங் தான்.கோடைவிடுமுறையில் அத்தை வீட்டிற்கு நானும் அவனும் தவறாமல் விசிட் பண்ணிவிடுவோம்.திண்டுக்கல்,தேனி ,போடி,தேக்கடி ,உத்தமபாளையம்,கொடைக்கானல் என்று சுற்றியிருக்கறோம்.அத்தை கையால் மணக்க மணக்க ருசித்து ரசித்துச் சாப்பிட்டு விட்டு காரம்போர்டு ,சீட்டு விளையாடி மகிழ்ந்த நாட்கள் .கொடை ஏரியில் போட்டில் ஏறி ரோ பண்ணத் தெரியாமல் தத்தளித்து ஒரு ஊழியரால்  இறக்கி விடப்பட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று  ஓடினோம்.சிவாji கணேசன் படங்கள் ஒன்று விடாமல் பார்த்து விடுவோம். உனக்கு ஞாபகம்  இருக்கிறதா  அண்ணா.உச்சி முதல்  உள்ளங்கால் வரை வேர்க்க எப்பொழுதுமே  விளையாட்டு தான்.ரிடையர் ஆகும் வரை பாங்கில் மாப்பிள்ளை என்று அழைக்கப் பட்டவன்.

அப்பா கரூரில் வேலை பார்த்த போது சேது அத்தான் யாரோ ஒரு subordinate  ஆகவீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.அப்பா அவர்களை சுப்புவுக்கு மாப்பிள்ளையாக்க முடிவு பண்ணியவுடன் நாங்கள்  எல்லோரும் ஒளிந்திருந்து பார்த்தோம். பத்து வயது புவனாவால் அழகு  inspecterஎன்று பெயர் சூட்டப்பட்டார்கள்.நீண்ட  காலம் திருச்சியிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் பணி புரிந்து நேர்மையான  அதிகாரி என்று பெயர் வாங்கியது மட்டுமல்லாமல் இறுதி வரை சென்னையிலுள்ள உயர் காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த பெருமைக்கும்  உரியவர்கள்.கடந்த நான்கைந்து வருடங்களாக சென்னைக்கு வந்தவுடன் இவர்களை போனில் கூப்பிட்டு ,சென்னைக்கு வந்திருக்கறேன்,முதல் கால்  உங்களுக்குத் தான் என்று சொல்வார்கள்.அந்த விபத்து மட்டும் நடந்திராவிட்டால் இன்னும் நீண்ட நாட்கள்  நம்முடன் இருந்திருப்பார்கள்.

சூரி,உன் doubtஐ நான்  clear பண்ணுகிறேன்.நாங்கள் சகோதரிகள் ஆறு பேரும் ஒன்றாகவே வளர்ந்தோம்.ஆனால் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் ஆடைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.கதாசிரியை லட்சுமி எழுதி இருந்தது போல ,இடுப்பில் ஒன்று,கொடியில் ஒன்று, பெட்டியில்ஒன்று என்று மூன்றிலிருந்து ஐந்து செட் உடைகளுக்கு மேல் இருக்காது,எவ்வளவுபெரிய வசதி படைத்தவர்களானாலும்.உன்னால் இதை நம்ப முடியுமா  என்று எனக்கு த் தெரிய வில்லை.கால மாற்றத்தினால்,எல்லாமே வணிகம் சூழ்ந்த உலகமாக மாறி ,உன்னைப் போல் மார்க்கெட்டிங் மக்களின் கவர்ச்சியான  விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு அளவுக்கு அதிகமாக  உடைகளை வாங்கிக்  குவிக்க ஆரம்பித்தனர்.எங்கள் காலத்தில் இந்தப் பிரச்சினை கள் இல்லாத  காரணத்தால் அம்மா எடுத்துக் கொடுக்கும்  உடைகளில் திருப்தி அடைந்தோம்.சண்டை வர  சான்சே இல்லை.அவரவர் திருமணத்தின் போது மட்டும்  எங்களுக்கு த் தேவையான  துணிமணி களைக் கேட்டுப் பெற்றோம்.அவ்வளவு நல்ல குழந்தை களாக்கும்,நாங்கள் .

======================================================================
kanaga:
[07:37, 12/3/2016] Kanagamob: ‌ஹரி சித்தப்பா வீட்டில் நான இன்னொரு காவேரி.!!  (Objection overruled paapa).  பாப்பா  பாஷையில் வளர்ப்பு மகள்.  புதுக்கோட்டை, லால்குடி, சாத்தூரில் லீவிற்கு போய் தங்கியிருக்கிறேன். நாகர்கோவிலில் கல்யாணத்திற்கு முன் 3 வருடங்களும் பின் சில மாதங்களும் இருந்திருக்கிறேன். நாகர்கோயிலில் இருந்த நாட்கள் அற்புதமானவை. சித்தியிடம் என்னக் கேட்டாலும் கிடைக்கும். சித்தப்பாவிடம் கேட்காமலேயே கிடைக்கும்.  Weekends அங்க தங்க நேர்ந்தால் , Saturday afternoon நான் வரும்வரை 3 மணியானாலும் சித்தியும் பாப்பாவும் சாப்பிடாமல் wait பண்ணுவார்கள்.  சித்தப்பா Crossword போட  sunday express வாங்கி தருவார்கள். பாப்பாவிற்குப் பிடித்த ரசம் ,beans combo, ஆப்பம் உருளைக்கிழங்கு கறி,  போளி, குட்டி உரலில் இடித்த வாசனையான மிளகாய்ப்பொடி (என்னத்த மண்ணு மாதிரி திரிச்சிருக்க என்று சித்தப்பா சொல்வது காதில் ஒலிக்கிறது) , பாப்பாவின் spl மொளாப்படி  தோசை, ramஇன் குழம்பு காஃபி என ரசித்த விஷயங்கள் ஏராளம். சித்தப்பாவின் உள்ளங்கையில் நிற்காத குழந்தைகளே கிடையாது. அதட்டி மிரட்டி பின் கொஞ்சுவார்கள் , பாப்பா select பண்ணிய sareeஐ நானும் சித்தியும் மாற்றி விட்டு வாங்கி கட்டியதை மறக்க முடியாது. சித்தப்பா சொல்லித்தான் எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதே தெரியும். அப்பா சித்தப்பா விடம் மட்டுமே share பண்ணுவார்கள். இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இன்றும் சித்தப்பா என்னடி என்று கூப்பிட்டவாறே உரிமையாக வீட்டிற்கு வருவார்கள். குண்டு தான் missing.  Paappa and Subbu  had been my best childhood friends and still that continues.                  
[07:37, 12/3/2016] Kanagamob: இன்னும் தொடர்வேன்....
==================================================
vasantha:[08:18, 12/3/2016] +91 82208 67553: Hi all.. This is Karpagam, grand daughter of Sethuramalingam and subbulakshmi, daughter of Natesh and Bama.                  
[08:19, 12/3/2016] +91 82208 67553: Sethu Thatha and Subbu Aachi as everyone knows are known for many great qualities. I have been awestruck by their great enthusiasm even at young age of late 70's in maintaining discipline and punctuality. Thatha is a very a progressive thinker. It can be viewed from the way he plans for trip. When we used to come for vacations when we were in North, he charts out a perfect plan from start to finish as to the places we have to cover that includes tiruchendur kovil and all the way to thoothukudi to see puti aachi. Thatha has always had great regards for puti Aachi.

Thatha has been know for his honesty in his police service. During my college days, when I have Lab sessions and I have to were shoes, Thatha himself dusts my shoes and keep them ready for me to wear. He has done the same thing for lakshmi also. Many orderly in the house when Thatha was in service use to polish his shoes. I was surprised to his love and great affection that he showed through such acts.

Also, every day Thatha used to cut fruits (compulsory Apple for a day) Because of the fruits everyday I had and Aachi's healthy food, I never went to hospital for 4years due to ill-health. I also did not put a single holiday in college due to the good health that Sethu Thatha and Aachi helped me to maintain. I have always admired his Majestic walk and his voice. Infact when in hospital, when doctors said to Thatha that not to be afraid. Sethu Thatha said that " Bayama.. Neenga bayapudathinga doctor". Movies eh paakatha sethu thatha Kabali maari pesunanga. The doctor after coming from the room told us that "Sir engaluku thairiyam sollurnaga". Hats off to you Thatha for the strong willed mind and courage to face everything.

Thatha has been an inspiration to me in all ways. He helped me to learn driving car. He used to sit beside in the front seat and say - "next leftla nee turn pannanum. Anga speed breaker varudhu so ippo ve acceleration kammi pannu". One day when I was just learning car. He told I want to go to railway station to book tickets, take the car. So, I took the car and drove to station. He then said it will take some time here. So you go back to home and I will come by bus. I was thinking how will I drive alone in car back home, without his support. He said that no you should get the practice of driving alone also. He gives confidence to others and I and my sister are very lucky to have known him in person and imbibed many great qualities from him.

Also once during my birthday, my friends made plans with Thatha and Aachi and gave me a surprise. Both Aachi and Thatha enjoyed all such moments like bursting of party poppers. Also, during Aachi and thatha's birthday and anniversary both of them enjoyed blowing the magic candles - that even after blowing once lights up.. Those have been such great times. Miss Sethu Thatha a lot                  
[08:19, 12/3/2016] +91 82208 67553: I have always enjoyed listening to his great experiences that he had in service. Out of curiosity once I asked him, how many encounters have you done Thatha? He said that I have not been given power to take someone's life, but I have the power to bring the accuse before law and help get justice to the people. Infact once he also said that, when he was the DSP for Trichy district, he had been to movie with Aachi and amma, he was carrying a revolver with him, because of the fear of the rowdies there. Thatha also told me that I am sure your amma and Aachi till date do not know that. Pandian Mama as you said the police training had only helped his reflexes to act smart and stay between the four wheels when the bus hit him.

I and lakshmi although have not got an opportunity to meet Sathi mama, but have high regards for him. I have heard from Aachi that in Ceylon, mama used pre-plan everything like keeping dress ready for tomorrow's day. At the age of early teens mama used to read newspaper first even before Thatha reads, as mama likes to open the newly printed paper and read. Aachi also says mama and amma used to walk long distances to go to school. Thatha once said about Sathi mama that he was great cricketer. He had bought a bat in Ceylon and when they left to India because of sathi mama's health he left that bat there saying it can be useful to someone here and didn't carry it to India. When once Thatha was returning from work, he saw mama sitting and not playing cricket with his friends, when enquired mama said that there is some quarrel between two of them in the group, both of them wanted mama to  support them only. But mama, wanted to be friends with both and not hurt the feelings of anyone, so he was sitting aside. Thatha after telling me this said that at that age of 10-11 yrs mama was well matured in his thoughts and actions. All including I and lakshmi miss sathi mama a lot.
=============================================================
Subbu Aachi is the perfect match for Sethu Thatha. She takes care of all the needs of Thatha. As vedha Aachi correctly said, Aachi has helped me eat many new tastes, for me she told to eat parupu and pulikulambu with curd rice.. 🙌🏻@vedha Aachi.

Aachi prepares a lot of delicious delicacies. My favourite dish Aachi prepares is her RASAM.. Every time when she prepares RASAM, I go and stand beside her and ask what is the magic ingredient she puts, she says nothing and shows me how she does, then before putting the RASAM on the stove she says that's it, I will have to heat it and work is over and tells me to do my work. I say to her that you want to add the secret ingredient that's y you are sending me know.. Ok you add, I want to eat super rasam. I will go for my work..

Also, after I come from college I will get something to eat in cup. She tells find out what she has done. It will be surprising that she prepares bread halwa, rasagulla from the paneer she makes, sorraka halwa to name a few. I and Thatha used to say to Aachi - "neenga kuduthathu yenga kadava palluku kuda pathala, innum vendum" but she says that's it for today. Tomorrow you can take.

As sampath Chithapa said, both of them does oil pulling. I tried once, but it did not work for me. They both have commitment in all the work that they do, I and lakshmi are trying to get the same from them.

All the words I have written can't just portray them. Both Sethu thatha and Subbu Aachi are more than that.😊

============================================
surya: திருச்சி மாமா ...1980 to 1985 கால கட்டங்களில் 2 , 3 நாட்கள் விடுமுறை என்றால் செல்லும் சுற்றுலா தலம் Contontment DSP பங்களா .மாமான்னா பயம் ( பாமாவிற்கு கூட )  பேசினது கூட கிடையாது . All communications were thru Athai only. மாமா எப்ப விட்டுக்கு வரு வாங்க எப்ப போவாங்கள்னு தெரியாது . 24 hrs duty only.நாங்க திருச்சிக்கு போனா பா மாவிற்கு ஜாலி . எங்கள் பேரைச் சொல்லி அனைவரும் சினிமாவிற்கு செல்வோம். நாங்க நிதானமாக சாப்பிட்டு முடித்து படத்திற்கு போவோம். போன பின்னால் தான் படம் போடுவார்கள். Box room ல் உட்கார்ந்து படம் பார்ப்போம். இடைலே ளையின் போது காளி மார்க் கலர். . பப்ஸ் . கேக் , பாப் கார்ன் அனைத்தும் போலீஸ் காரர் மூலம் வரும் . முதன் முதலில் குளிர் சாதன பெட்டி பார்த்தது அத்தை வீட்டில் தான் . அத்தை ரோஸ் மில்க் , ஐஸ் கீரிம் நிறைய செய்து வைத்து இருப்பார்கள்.  கலர் கலராக  ஜெல்லி ( Bama. Dish name pls ) செய்து கிண்ணததில் ஸ்பூன் போட்டு கொடுப்பார்கள் . Kutty Tin box Foreign Biscuits & Chocolates நிறைய . New Year கேட்க வே வேண்டாம் நிறைய வித விதமான cakes & sweets . நிறைய நிறைய சாப்ட்டுள்ளேன் . The best part with Mama is his contacts maintenance . Had very good contacts with  his seniors & juniors too. Unnecessarily he will not utilise his contacts . பொன்னம்மா சித்தி நகையை திருடன் ஜன்னல் வழியே கைவிட்டு திருடி விட்டான். நானும் , மணி சித்தப்பாவும்  போலீஸ் ஸ்டேசன் போனோம். மதிக்க வே இல்லை. அறிவு இல்லையா ஏன் ஜன்னலை திறந்து விட்டு தூங்குனீர்கள்? என போலீஸ் காரன் complaint எடுக்கலை. But after Mama s phone call 100% change , சம மரியாதை . The same respect I saw during Bhuvana Athai MAMAs case , that too after 18 years of retirement. No chance at all. One more admirable thing is he used to maintain a boundary .........he will not come beyond that line at that same time will not allow others to cross that line. Well Discipline in health issues , food habits and day to day activities. If he takes extra Payasam in lunch means he will cut 1 idli in dinner. கடைசி 6 - 7 வருடங்களாக அத்தையிடம் காட்டிய பரிவு . Like TV news update , news paper & sharing the discussion he had over phone with others , அத்தைக்காக பிடித்த serial போட்டு விட்டு தானும் கூடவே 2ட்கார்ந்து இருப்பார்கள்.
பாமா ceylon return . இரட்ட சட போட்டு half frock போட்டு இருப்பாள். சிறு வயதில் ஓர் அம்மா கோண்டு . அழுவாச்சி . சிவ. சிதம்பரம் வீட்டில் ரிங் பால் விளையாடும் போது தெரியாமல் பாதி தெரிந்து பாதி மேலே எரிவோம். அத்தையிடம் போய் complaint பண்ணிவிட்டு 2 நாட்கள் எங்களுடன் சேர மாட்டாள் . அவள் பரத நாட்டியம் பார்த்து சம ஓட்டுவோம் ....

===========================================





               

Tuesday, May 8, 2018

DSP Family: Chidamabranathan, Parvathi

இன்று: திரு சிதம்பரநாதன், கல்யாணி அவர்கள் குடும்பம்
            திரு. அருணாச்சலம் , பார்வதி அவர்கள் குடும்பம்

=====================================================================
Alwar:


Kamakshi R:  ராதா  சித்தப்பாவும்  கல்யாணி சித்தியும்  நம்  பெரீீரீரீய   குடும்பத்திற்கு  கிடைத்த பெரிய  பொக்கிஷங்கள் அவர்கள்  பக்தியும்  பொறுமையும்  ஆச்சரியமானவை  அவர்கள்  புதல்விகளும்  புதல்வனும் மிகவும் கொடுத்து  வைத்தவர்கள்  சுறுசுறுப்பான தேனீக்கள்  வாழ்த்த  வயதில்லை  வணங்குகிறேன்    ரா  காமாட்சி  பாலாஜி
அருணாசலம்  மாமாவை  நான்  பார்த்ததில்லை  பார்வதி  அத்தையுடனான  உறவு  அருமையானது  அத்தையைப்  பார்க்கவரும்  போதெல்லாம்  எங்கள்  வீட்டிற்கு  தவறாமல்   வருவார்கள்  கதைப் புத்தகங்கள்  படிப்தில்  அதிக  ஆர்வம்  பேசினால்  நேரம்  போவது  தெரியாது  தனியாளாக  நன்று  தன் குடும்பத்தை  கட்டி  காத்தவர்கள்  கண்ணன் அமைதி  முருகன்  கலகலப்பானவன்  பாசமான குடும்பம்   காமாட்சி  ராமமூர்த்தி
======================================================================

Ram: நான் கல்யாணி அத்தையிடம் என்ன கேட்டாலும் கிடைக்கும். விடுமுறை நாட்கள் ராதா மாமா வீட்டில் தான். நான்,சூரி, முருகன் என எல்லாரும் போட்ட ஆட்டங்கள்....
கேம்ப் 1 வீடு மறக்கவே முடியாது. அத்தையின் கவனிப்பை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. திறந்த வெளி அரங்கில் பார்த்த திரைப்படங்கள், கனகாவுடன் விளையாட்டு, என் ஆங்கில ஆசிரியை சுமதி அக்கா, சம்பத் அண்ணாவுக்கு உதவி செய்து சங்கரி, சுமதி அக்காவிடம் வாங்கிக் கட்டியது, எப்போதும் அத்தை பின்னாடியே சுற்றியது......சொல்லிக்கொண்டே போகலாம்.....
======================================================================
Kanaga: about video:                         Super , retd  chief Engineer , தெர்மல் நகர் கோவில் தர்மகர்த்தா எப்பொழுதும் கம்பீரமாக (சில சமயம் கோபமாகவும்) இருக்கும, நாங்களனைவரும் பெரிதும் மதிக்கும்் 77 வயது  சிதம்பரநாதன்  ஒரு குழந்தையைப் போல் தன் அம்மாவிடம் அதிக உரிமை கொண்டாடியது வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது
அன்னபூரணி கல்யாணி மிகவும் அரிதான பிறவி.
எல்லோரையும் தன் குழந்தைகளாக சமமாக பாவிப்பது அவ்வளவு எளிதல்ல.
Parvathy mathiri books vaasikka yaaralum mudiyaathu,  evvelavu koottammaha irunthaalum  avanga Kaila book irukkumnu, romba fast. Takes ups and downs easily, very adjustable, naanum athaiyum 2 years back    sari vaanga ponom, 5 min la select pannittanga
=====================================================================
Nandini Pandian: aachi kezhamai function la kuda elarum saptutu ponga maavu iruku nu perima said.. adhuku durai n.a... maavu dha inga epome irukume nu said... such a sweet lady perima .. I always admire her manjal mugam poosiya mugam

kovam .. ok... but aachi oda comic sense Konjam peripa kita irukunu I feel... he used to talk in tat way to Varun Appa 😀... Ana peripa start nu sonadhum total family um kelambidum.. including enga kada kutti kanagaka.. I saw tat even in today's function... the most admirable couple peripa and perima ... I can very well say.. we all always love u dear peripa and Perima 😃

ull ondru veithu puram pesa theriadha parvathy athai .. achu asal aachi sayal . yes awesome book reader.. I noted tat in mama's 16th day function

adikadi watsap la pesnadhunala Sampath anna usha mathini kita first time eh jolly Ana free Ana pechu .. azhagana sankari ka sooper Ana Ravi a than and 3 lovable princes... santhamana santhana Akka ku handsome Ana Shan athan. pasamana Siva... bavyamana enga nands ... en support always irukum enga kutty kangaka.. enaku kuda mariyadhai tharum much talented Ana VMS a than... solave venam.  varungala director charan sundar .. Ipove cricket news la kalakum aadi boy. .. kalakal family😀
======================================================================
Sankari Ravi: இந்த மாதிரி அப்பா அம்மா கிடைக்க நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். The mental support I got from them during Kuttis accident cannot be expressed in words.

Suri exactly.அப்பா திட்ட மாட்டார்கள் ஆனால் அந்த பார்வை  பல அர்த்தங்கள் சொல்லும். இன்றும் காலையில் எழுந்து குளித்து சாமி கும்பிட்டு day start  பண்ணும் சுறுசுறுப்பு அப்பா நிகர் அப்பா தான்
அம்மா பொறுமையின் சிகரம்.எங்கள் வீட்டில்  drivers கூட மிளகாய் பொடி தோசை தயிர் தொட்டு சாப்பிடுவார்கள். Both are very magnanimous.
Pious patient and don't
Give importance to others comments
=====================================================================
Surya kumar: இன்று இந்த DSP குடும்பம் ஒன்றாக இருக்கிறது என்றால்  பின்புலம் பெரியப்பா & பெரியம்மா . நான் 1985 முதல் 1995 வரை அங்கே வளர்ந்தவன் .பெரியம்மா என்னைப் பெற்றெடுக்காத அம்மா . சம்பத் அண்ணாவை விட என்னை மிகவும் பாசத்துடன் அன்புடன் இன்றும் கவனித்து வருகிறார்கள் .பெரியப்பா வீட்டில் வளர்த்ததால் அன்பு பாசம் மற்றும் பல நல்ல விஷயங்களை கற்றவன் . கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என அங்கே தான் தெரிந்து கொண்டேன் . பெரியப்பா Chief Engineer ஆக இருந்த போதும் மிகவும் எளிமை .  Thermal ல் பெரியப்பா 3000 பேருக்கு உயர் அதிகாரி .அந்த பந்தா சிறிதும் இராது .மிகச் சிறந்த கொடை வள்ளல் . Thermal ல் பெரியப்பாவிடம் செலவிற்க்கு Rs.100 - Rs.200 வாங்காத டிரைவர் பிட்டர் லைன் மேன் போர் மேன் மிக மிக குறைவு . பெரியப்பா வெளியே கிளம்பும் போது ராணி முத்து தினசரி காலண்டர் முருகரை பார்க்கத் தவறிபதே இல்லை . பெரியம்மா பொறுமை . யார் என்ன சொன்னாலும் தன் கடமையில் இருந்து ஒரு போதும்  தவறியது இல்லை. போதும் என நினைக்கிறேன் ..................

பார்வதி அத்தை சொந்த அத்தை மகனாகிய அருணாசலம் மாமாவை கரம் பிடித்தவர்கள். மாமாவிற்கு  நமது தாத்தா சொந்த தாய் மாமn . இருந்தாலும் எதிரில் உட்கார்ந்து பேசினது இல்லை . அந்த அளவிற்கு மரியாதை . மாமா DCW ல் cashier என்றால் இன்றும் அனைவருக்கும் தெரியும் . இன்று அது Corporate Company CFO விற்க்கு  சமமானது . மாமா மாதிரி செல் வாளி யாரும் பார்த்தது இல்லை . மாமா தாத்தாவை பார்க்க சிவ சிதம்பரத்திற்கு 1980 கால கட்டங்களில் ஆட்டோவில் தான் வருவார்கள் . அவர்களை அழைத்து வருவதற்கு பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ டிரைவர்களிடம் பெரிய போட்டியே நடக்கும் .  எனென்றால் ஆட்டோ காரருக்கு கௌரி சங்கரில் டிபன் உணவுக்கு மேல் அதிகம் காசு கொடுக்கும் வள்ளல் . ரம்மி சீட் ஆடுவதில் மாமாவை யாருக்கும் அடித்துக் கொள்ள முடியாது . Chain smoker. கலர் அண்ட்ராயர் வெள்ளை வேட்டி மற்றும் சட்டை மாமாவின் அடையாளம் . மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அந்த காலத்து B.A.,Jain Nagar Pillayar kovil உருவாக காரண கர்த்தா .
பார்வதி அத்தை ஓர் Finance Controller. பெரியப்பா அப்பாவிற்கு அடுத்தபடியாக கீழுர் வீட்டில் அதிக உரிமை உள்ளவர். நாங்கள் திருச்செந்தூர் சாஸ்தா கோவிலுக்கு போகும் போதெல்லாம் எங்களோடு வருவது மட்டுமல்லாமல் ஒர் Sweet செய்து எடுத்து வருவார்கள். ......
ஓர் முக்கிய பதிவு . நமது தலைமுறை மற்றும் நமது குழந்தைகளுக்கு .இந்த காலத்தில் சொந்த மாமா ளார் மாமியார் ( சில இடங்களில் அப்பா அம்மா கூட ) கவனிப்பது என்பதே அரிது . பெரியம்மா மாமியாரை மட்டுமல்லாமல் கணவரின் அத்தை மற்றும் மாமாவை ( மதுரை ஆச்சி & அருணாசலம் பிள்ளை தாத்தா ) கடைசி காலத்தில் 8 வருடங்கள் நன்றாக பார்த்துக் கொண்டார்கள  . பெரியம்மா சாப்பிடுவார்களோ இல்லையோ மதுரை தாத்தாவிற்கு நேரத்திற்கு காபி , இட்லி , Juice , மதிய உணவு , Complan தரத் தவறியதில்லை . பெரியப்பாவும் தனது அம்மாலை பார்த்துக் கொண்டது போலத்தான் ( over the level ) தனது அத்தையும் மாமாளவயும் பார்த்துக் கொண்டார்கள் . Madurai Thathha has been admitted to Hospital for about 10 days. That time day time duty Periamma & Myself. After office hours Periappa used to come to the hospital and take care of Thatha through the night. Then next day as usual office. அவ்வளவு கவனித்தும் மதுரை ஆச்சி அடிக்கடி சும்மா பெரியப்பாவிடம் பெரியம்மா பற்றி தவறாக போட்டுக் கொடுப்பார்கள்  . அப்படியும் பெரியம்மா don t care. She will continuously do her duty.
Sankari Akka-சங்கராச்சி பெயர் வைத்த ராசி கால் டஜன் சிங்கக் குட்டிகளை பெற்று எடுத்தவள் . I admire her knowledge a lot. During my 12th Std , I used to spent 2 hrs on one page, but the same concept can be taught by her within 5 min, that too with more understanding. & clarity. 1978 - 1983 கால கட்டங்களில் சிதம்பர நகர் இளைஞர்களின் மனதை கொள்ளை கொன்டவள். Recently I met one Tirunelveli Govt Engg College Prof. Dr. Jayanthi some how she came to know that I am from Tuticorin. she asked me about my area. The moment I said "சிவ சிதம்பரம் " immediately she asked " சங்கரி தம்பியா நீங்க " . She called her other colleagues , introduced me then said " இவங்க அக்காவிற்கு அவ்வளவு நீளமான தலை முடி . மிகவும் அழகாக இருப்பாள் . அவளைப் பார்ப்பதற்கே பசங்க சைக்கிளில் 3 A பஸ் ஸ்டாப்பில வெய்ட் பண்ணுவாங்க . எங்க அண்ணனும் அதில் ஒருத்தன் " What a open talk after about 30 years of remembrance that too from a lady in her 50 years. I am very much proud at that moment. Super fast. வீட்டுக்குப் போனால் நம்மிடம் பேசிக் கொண்டே இருப்பாள். அதே சமயம் அந்த 10 - 15 நிமிடத்தில் food ready பண்ணிவிடுவாள் .
Dr. VMS Athan..... முன்னாள் வடகரை மிராசுதார். இந்நாள் மாடி தோட்டத்து விஞ்ஞானி . பஞ்ச பாண்டவர்களில் கடைக்குட்டி . The one & only Doctorate in our family. Even though he is working in Tamil Nadu Veterinary & Animal Sciences Univ , he is not a மாட்டு டாக்டர் . Doctorate in Agronomy. Office ல் கரெக்டாக அந்த ெ கத்து maintain பண்ண தவறியதில்லை . "வேதம் புதிது " & " கருத்தம்மா " கதாநாயகன் ராஜாவின் சாயல். Not only a good planner but very good executor also. ( நாம அதுல முட்டை ) . Good Financial Controller. Very good in keeping contacts with his UG & PG classmates ( ஒரே ஒற்றுமை இது தான் ) . Good moral support for Periappa & Periamma in the recent years. Having all the qualities for a Vice Chancellor , my wish too.
=======================================================================
பெரியம்மா ,பெரியப்பா,சம்பத் மாமா., சித்தப்பா,சித்தி பற்றிய பதிவு. தேர்வுகளால் சிறிது தாமதம் ஆயிற்று.தாமதத்திற்கு மன்னிக்கவும்.
ஆசிரியர் என்றாலே எனக்கு தனி மரியாதை. பெரியம்மா சென்னை நகரின் சிறந்த ஆசிரியர். அவர்கள் மேல் நான் கொண்டுள்ள மரியாதையே தனி. என்றும் தன் கடமைகளை  தவறாமல் நிறைவேற்றுவார். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அது வந்த திசையில்  விரட்டி விடுவதில் பெரியம்மா கில்லாடி.  இயற்பியல் உங்களை ஆசிரியராய் பெற்றது   அது செய்த புன்னியம். எனக்கு ஓர் நீண்ட நாள் ஆசை உன் வகுப்பில் ஒரு தடவையாது உட்கார வேண்டும் என்று. நீங்கள் பெரியப்பாவை "ரவி " அத்தான் என்று அழைக்கும் அழகே தனி.
அடுத்து பெரியப்பா. பெரியப்பாவிடம் நான் இரசிப்பது அவர்களின் கம்பிரம். நான்ங ரமண மஹரிஷி முதல்  திருவண்ணாமலை வரை அனைத்து விபரங்களை பற்றி அறிந்தது உங்கள் மூலம் தான். பெரியப்பாவிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டு. பொறுமை , நிதானம், ஆண்மீக பற்று , அயராத உழைப்பு, என அடுக்கி்க்காெண்டே போகலாம். உங்களது நகைச்சுவை கலந்த நுன்னிய     பேச்சுக்கு நான் பெரிய விசிறி.
 சம்பத் மாமா:
மூகாம்பிகை கல்லூரியின் நாயகன். தலைவர் இரசிகன். நம் DSP குடும்பத்தின் ரஜினி. அம்மாவின் செல்ல தம்பி. மாமா உங்களை பற்றி அம்மா பேசிக்கொண்டே இருப்பார்கள். எனக்கு அம்மா  சொன்னதில் மிகவும் பிடித்தது , நீங்கள் +2 chemistry exam போது பேனாவிற்கு மை சரியாக உற்றவில்லை என்று அம்மாவிடம் கோபித்து கொண்டிர்கள் என்பதுதான். உங்கள் பரபலமான    "Hairstyle" பற்றியும் அம்மா நிறைய கூறியது உண்டு. அந்த Hairstyle ஆல் தான் உஷா அத்தை மயங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். உஷா அத்தையிடம் இதை பற்றி கண்டிப்பாக கேட்க வேண்டும். மொத்தத்தில் நீங்கள் அமெரிக்காவின் மூகாம்பிகை ஹீரோ.
சித்தி :
வீட்டின் கடைக்குட்டி எங்கள் சித்தி. அனைவரின்  Favourite. சித்தி என்பதை  தாண்டி எனக்கு ஓரு தோழி என்று கூறுவதே சரி. சித்தியிடம் பேசாத விஷயங்களே இல்லை. எனக்கு சித்தியை பார்க்கும் போது எல்லாம் அம்மா நியாபகம் வந்துவிடும்.  சித்தியின் பேச்சு முதல் சிரிப்பு வரை அனைத்திலும் அம்மாவை காண்பேன்.அனைவரிடமும் அன்போடும் உரிமையோடும் பழகுவது தான் சித்தியின் speciality. சித்தி ஒரு பெரிய புத்திசாலி. இதை நிருபிக்கும் வகையில் சித்தி தனது 12th chemistry II volume புத்தகம் இல்லாமலே நல்ல மதிபென் பெற்றவர். சித்தி இது மட்டுமல்லாமல் நாகர்கோவிலில் இருக்கும் போது சுத்தாத இடங்களே இல்லை . இப்போ வரைக்கும் அது continue ஆகுது. பள்ளி படிக்கும் போது முழுஆண்டு விடுமுறை போது மதுரயைில் இருந்து சென்னை வருவவேன்.அப்போது பள்ளிக்கு தேவையான பாட்டிலில் இருந்து பள்ளிச் சீருடை வரை எனைத்தயும் வாங்க shopping போக சித்திதான் company.இப்பொழுது புரிந்ததா சித்தி எனக்கு ஏன் தோழி என்று.!
சித்தப்பா :
அனைத்து பெண்களுக்கும் இப்படி ஒருவர் துனைவனாக அமைந்துவிட்டால் வாழ்க்கை ஒரு வரப்பரசாதம்தான். ( சித்தி இதற்கு சான்று ). அலுவலக வேலையில் இருந்து அனைத்து வேலைகளையும் perfect ஆக செய்து முடிப்பதை பார்த்து பல முறை வியப்படைந்துள்ளேன். அதை கற்றுக்காெள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். பெரியவர்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட சித்தப்பா என்றுமே உதவி என்றால் முதலில் வருபவர். உங்கள் dressing senseற்கு பெரிய விசிறி நான். எங்கு சித்தி சரண் ஆதித்யா உடன் வெளியே சென்றாலும் இரு constant tickets நானும் அக்காவும் . இதனால் நாங்கள் இருவருமே வீட்டை தேடியதே இல்லை. சமீபத்தில் சித்தப்பாவுடன் விவசாயம் பற்றிய  ஒரு உரையாடலின் போது அவர்களின் அறிவு திறனை கண்டு திகைத்து போனேன். சித்தப்பாவின் அறிவு புலனை வெளிபடுத்தும் வகையில் வீட்டின் மாடியில் அமைந்த பெரிய தோட்டம். சுருக்கமாக சொல்ல போனால் சித்தப்பாவிற்கு நிகர் சித்தப்பா தான்.
===================================================================
Pandian:
தெர்மல் நகர் , என் வாழ்நாளில் வசந்த காலமான நாட்கள் .தூத்தூக்குடி பேரூந்தில் உட்கார்ந்து அந்த உப்பளத்தை கடக்கும் போது அடிக்கும் உப்பு காற்று மனதிற்கு பல சந்தோஷத்தை கொடுக்கும் ...camp 2 entrance, open theater,

இன்னும் எத்தனையோ ஞாபகங்கள் ....எல்லோரிடம் தாயுள்ள கொண்ட பக்திமயமான அன்னை...
சாப்டாச்சா என எப்போதும் கேட்கும் மாமா ,தமிழ் கடவுளை தன் உள்ளதில் வைத்து பூஜிக்கும் மாமா....
என்னிடம் எல்லாவற்றையும் சொல்லும் அத்தை
அன்னதானம் ,கடவுளிடம் அளவலாது பக்தி கொண்டுள்ள ஜோடி....
உழைப்பிற்கு பாடம் கற்றும் ஜோடி
நேசம் பாராட்டுவதில் ஒருமித்த ஜோடி
ஒத்த மனமுடைய மருமகன்கள்
பாசமிகுந்த என் அத்தான் மற்றும் மதினிகள் ...

பார்வதி பெரியம்மா பெரியப்பாவை அறிந்ததில்லை
பெரியம்மா ரொம்ப வெளிப்படையானவர்கள் மனதில் பட்டதை சொல்லி விடுவார்கள்
இத்தனை காலம் பெரியப்பா இல்லாமல் இரண்டு மகன்களை ஆள்ளாக்கிய தைரியம் பெருமைப்படகூடியது
ஆறுமுகநேரியில் வீட்டின் பின்னால் இருக்கும் மணலாக உள்ள காலி மனை இன்றும் அழகு...
கல்யாண முடிந்து முதல் தடவை திருசெந்தூர் செல்லும் போது எங்களுடன் வந்தார்கள்....
கண்ணா அண்ணன் அம்மாவைப் போல் வெளிப்படையான பேச்சு....
கடைசியாக கடந்த வருடம் ஆறுமுகநேரி சென்ற போது தெரிந்து கொண்டேன் அண்ணணுக்கு ஐம்பது வயது தாண்டியாயிற்றாம்..... பார்க்க அப்படியா தெரிகிறது .!!!!
எங்களை ஆட்டோவில் ஏற்றி விட்டு காயல்பட்டணம் பஸ் நிலையம் வரை வந்து வழியனுப்பினார்கள்.....
முருகன் அண்ணன் நேர் மார் அதற்றலான பேச்சு,கணீர் குரல்
உரிமையான விசாரிப்புகள்...
அவர்களது வழித்து சீவும் hair style எனக்கு பிடிக்கும்....
அவர்களுக்கு ஏற்ற மதினி முத்தான இரண்டு பெண் குழந்தைகள் ....
சொல்லியே தீர வேண்டும் ...
முதல் பெண் ஐஸவர்யா் ரொம்ப பொறுப்பான பொண்ணு,கடந்த வருடம் அண்ணா வீட்டிற்கு சென்ற பொது அவளது காபி எங்களுக்கு கிடைத்தது....மதினி அப்போது வீட்டில் இல்லை.....
கீச்சு குரல் செல்லகுட்டி அபிராமி நல்ல வாயடி அடிக்கும் குட்டி பாப்பா...
=====================================================================
Sankari Bharani: Ram you beat me by posting first. This togetherness among us is possible because of the open-door policy of Radha mama and welcoming heart of Kalyani Athai. Her hospitality to this day is amazing.Their magnanimity can never be beaten.
======================================================================
Aditya:                         Thatha's house has always been my second home( first home rather)
====================================================================
Ramalingam Shunmugam(siva) : "எளிமை"தான் தாத்தாவின் அடையாளம்..தாதாவும் சரி ஆச்சியும் சரி வீட்டிற்க்கு வந்தவுடன் கேட்கும் முதல் கேள்வி "சாப்டாச்சா" என்பதுதான். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அயராது சமைக்கும் ஆச்சி. இந்ந வயதில் இவ்வளவு வேலை செய்ய முடியும் என்பதே இவர்கள் மூலம்தான் அறிந்தேன். தாத்தா தினமும் காலையில் பையை தூக்கிக்காெண்டு பாேகும்பாேது தான் நான் என் சோம்பேரிதனத்தை உணர்வேன். இதுபாேல் தாத்தா எனக்கு உணர்த்தியது பல. ஆச்சியிடம் இருந்து நான் கற்றுக்காெண்ட மிக முக்கியமான ஒன்று "பாெறுமை". எனக்கு அச்சாெல்லுக்கு பாெருள் உணர்த்தியது ஆச்சிதான்.
========================================================================
V.M. Sankaran: It s a rare phenomena you get to see a couple like them. One can experience the warmth of affection, generosity, hospitality and recognition of others in their own style. I admire them for many things which is difficult to express  in words and one has to experience to know better. In that way I am lucky to be with them and interacting often. As Aditya said, it is a second home for us. We are always indebted to them mainly for the upbringing of Sundar and Aditya. Athai is an example for all of us to know the meaning of 'patience'  and her motherly  caring nature.  Mama is known for simplicity  (As already Suri said) accomodative, helpful,  and the driving force behind DSP family.  He is a good commander too with a clear forethought and lots of empathy. They pocess lot of qualities for us to imbibe and follow in this materialistic world.                
=======================================================================
Indu Hari: Radha Thatha...n Kalyani achi...wat comes to my mind is Radha Thatha is very close brother to Chellammal achi....when I went to their adyar house for first time,i was feeling wonderful seeing their puja room n prasadam bowls, n Kalyani achi told Thatha do puja for hours....🙏🏻🙏🏻🙏🏻
I was feeling very special as Kalyani achi n Thatha come to our arumbakkam house n did my thali perukum function on aadi pathineetam perukku in 2012.....felt so blessed n achi gave me a nonbu kayaru every year fondly....
They r always very cordial n bless us whenever v meet...
=======================================================================
Sornam Selvaraj: Thatha Aachi veetla romba naal irunthathula neraiya kaththukitten....

Early to bed early to rise makes healthy wealthy and wise engira English proverb Ku Thatha oru living example....namma holidays na late ah paduthu late ah ezhunthirippom...but Thatha elathalayum correct ah irupparu....and Thatha thanakku or aachiku selavu alikkuratha Vida...yaarune theriyatha oruthar kettaal...kaasu udane yosikkama kudupparu...Thatha Ku panivudai pannanum na thani  theramai n pakkuvam vendum....Aachi naale mattum thaan mudiyum....Aachi eh vittutu oru naal irukkurathukke thathavukku kashtam...antha alavukku Aachi mela dependency.....Aachi kaalaila samayal pannanum naala..saami koompidurathu kashtam...so saami paatu paadikitte samayal pannuvanga...athunaala veetu saapade prasadham madiri irukkum... Aachi madiri will power paarthathu illa....evlo mudilai naalum...avanga velaiya correct ah paniruvaanga...mithavangalukku helpum correct ah pannuvanga....Thatha veli padai ah ethum sollamaatanga naalum... He has high regards fr her....
========================================================================
KamalaKannan: அருணாச்சலம்பிள்ளைஅண்ணாச்சிபற்றி சொல்ல வேண்டும்மானால் நிறையவே சொல்லலாம்.எங்களது திருமணம் திருச்செந்தூரி அதுவும் கடைசிவெள்ளி.கூட்டம் எவ்வளவு இருக்கும் ? உறவினர்கள்அனைவரும் நெல்லை தூத்தூகுடி திரும்ப ராம் பாப்புலர் பஸ்சில்
ஏற்றி உட்கார்ந்து செல்லும்அளவுக்கு வல்லமை பெற்றவர்கள்Dcwil
அவர்களை போல் கம்பீரம் தோரனை   செல்வாக்குஇனி யாரும் வர முடியாது .
ஜெயின் நகர் உருவாவதற்கே அவர்கள் முக்கிய காரணம்.பார்வதி மதனி எனக் கு மூத்த

 சகோதிரி மாதிரி அவர்கள் ஆசி யுடனும் பக்க பலத்துடனு
நாங்கள32 வருடங்கள்
இருந்திருக்கிறோம்
கண்ணன் வெள்ளை உள்ளம் கொண்ட குழைந்தை.முருகன்அண்ணாச்சி யின் வடிவம்.                

சிதம்பர நாதன்.ஆம் அனைவருக்கும்ௐ அவர்கள் சிதம்பரத்தில் உள்ள நாதனே!!!
நமக்கு முருகக்கடவுள்  வேண்டும்.ஆனால் முருகனுக்கு வேண்டியவர்களில் இவர்களும் ஒருவர்.
அன்பு பனிவு எளிமை
நாம் பின்பற்ற கூடியவை.
சஙகிரிக்கு  மாப்பிள்ளைபார்க்க உடன்  சென்றது  முதல் தெர்மல் மேட்டூர்  சென்னை என்று இனறு வரை நான் அதிர்ஸ்ட சாலி தான்
தரையில்  வரும் வண்டு பூச்சிகளை குழைந்தையைப்போல் கையில்எடுத்து வெளியில் விடும் கருணை.வணங்கிறோம்ௐௐ.
கல்யாணி அக்காஇல்லை அம்மா
ஆம் என் அம்மா பெயரும் கல்யாணி தான்.மீரா மீதும் என் மீதும் அவர்கள்வைத்துள்ள த பாசம் அன்பு அளவே இல்லைஎங்கள் இருவருக்காக அவர்கள் செய்த பிராத்தனை அதிகம்
தம்பி என்று அழைத்து
அனைவரையும் நலம் விசாரிக்கும் பண்பு.வணஙுகுகிறேன்😊🙏🏾.
அத்தான்பக்தி பற்றி  நாளை தொடரும்.
ம்பத்  சங்கரி சுமதி கணகா  அப்பா அம்மா போல் நிறைவான வாழ் கை வாழ இறைவனை பிராத்திகிறேண்.வாழ்க வளமுடன்
நானும் பெரிய அத்தானும் திருச்செந்தூரில் சாமி தரிசனம் முடித்து மினி பஸ் முலம் கற்குவேல்
அய்யணார்கோயில்சென்றோம்.இறங்கும்போது நடத்துணரிடம் எவ்வளவுநேரம் நிற்பிர்கள் ?கொஞ்சம்waitபண்ணுங்க...நாங்க சீக்கிரம் வந்தரோம்என்று கூற
அதல்லாம்முடியாது நேரம்ஆகும் அடுத்த டிரிப்பில் வாங்கன்னு சொல்லிட்டார்.தனக்கே உரித்தான புன்னைகையுடன் ஏற்று கொண்டார்கள்
பஸ் வரத்தான் நேரம்
ஆகுமே சாமி தரிசனம் முடித்து வெளியில்
வந்தால்பஸ் நிற்கிறது.அவசரமாக வந்து ஏறினோம்.அதே நடத்துனர் சார் இப்ப ஏறாந்திங்க  பத்து நிமிசம் ஆகும் டயர் பஞ்சர் ஆயிட்டு மாட்டிக்கிட்டு இருக்கோம்.என்றார்.....⛈⛈✡🕉முருகன் அருள் இதுதான்
=================================================================
Chidambaranathan: Thank you all for all for the good words spoken. Will it not be better to tell the other side also ie  Things to be corrected.Every thing was possible only with the assistance of you all.  Thank you I will try to inform your compliments to the so called Annapoorani also.      One more person I can't forget is Author attan As Meera mappilai said he was commanding a good respect as Cashier D C W in that area  friendly to everyone As Suri said he had good respect to our father It is a sorry state we lost him so early
==================================================================
Kasthuri: கீழூர் தாத்தா வீடு ஒரு குழந்தைகள் காப்பகம்.ராதா ண்ணா முதல் நான் உட்பட அங்கு வளர்ந்தோம்.மதிய உணவுத் திட்டத்தில் வந்தவர்கள் கிட்டா மணி சம்பத்.மாமா என்றால் வொய்ட் அண்ட் வொய்ட்ல் யாரையும் பொறாமைப்பட வைக்கும் கம்பீரம் கலந்த அழகு.குழந்தைகளிடம் குழந்தையாகவிளையாடுவார்கள்.சரியான புத்தகப் புழு.வெளி உலகம் தெரியாமல் தனனை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டவர்கள்.அக்கா பெரிய வீட்டு நிர்வாகத்தை திறமையாகச் செய்தவர்கள்.எத்தனை சமையல் ஆச்சி மாறினாலும் அந்த வீட்டின்  தனி ருசி மாறாமல் பார்த்துக் கொண்டவர்கள்.சாம்பாரும் அவியலும் கலந்து விறகடுப்புக் காந்தலில் சுண்டிய சுண்டக்கறி ருசி இன்று எந்த ஃபைவ் ச்டார் ஓட்டலிலும் கிடைக்காது .நான் முதன் முதலில் ஏ சி பார்த்தது அக்கா வீட்டில் தான்.ஏ சி போட மாமா நாநாச்சி மூலம் தாத்தாவிடம் பெர்மிசன் வாங்கியதும் மறக்க முடியாது
....இளையதலைமுறை மக்களே நோட் பண்ணவும்.
=======================================================================
Janaki Suri: விருந்தோம்பலில் பெரிய மாமா, பெரிய அத்தையை மிஞ்ச யாருமே இல்லை. யார் எப்போது அடையாறு போனாலும் சாப்பிடாமல் விட மாட்டார்கள். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு உபசரிப்பார்கள். எல்லோரையும்  சமமாகத் தான் நடத்துவார்கள். பாரபட்சமே பார்க்க மாட்டார்கள் .நான் நிறைய விஷயங்கள் அத்தையிடம் பகிர்ந்திருக்கிறேன். அப்போது அவர்கள் கூறும்  ஆறுதல் எனக்கு  மிகவும் பக்கபலமாக இருக்கும். "கல்யாணி ஆச்சி எப்படிம் மா இவ்வளவு வேலை செய்றாங்க, Chance ye illa"  என்று கிருத்திகா என்னிடம் அடிக்கடி கூறுவாள். உடம்பில் எவ்வளவு வலிகள் இருந்தாலும் , அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்கள் பொறுப்பில்  கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அத்தையின் மன உறுதியை நினைத்து நான் அடிக்கடி மிகவும்  ஆச்சரியப்பட்டிருக்கிறேன். She is really a Gem  of  Woman!!!😊😊😊👍🏼👍🏼 எனது பெற்றோர் என் வீட்டிற்கு வந்து நான்கு வருடங்களுக்கும் மேலாகி விட்டது. நான் அவங்களை ரொம்பவே miss பண்ணுகிறேன். ஆனால் எனக்கு பெரிய மாமா , அத்தை இன்னொரு அப்பா, அம்மா தான். அதனால் இப்பெல்லாம் அந்த ஏக்கம்  எனக்கு பெரிதாகத் தெரிய வில்லை. மேலும் சங்கராச்சியையும் அவர்களின் இறுதிக் காலம் வரை மிகவும் அக்கறையுடன் மனம் கோணாமல்  கவனித்துக் கொண்டார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறையவே இருக்கின்றது. பெரிய மாமாவும், அத்தையும் எல்லா நலன்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை மனதார வேண்டுகிறேன்🙏🏽🙏🏽🙏🏽
================================================================
Kaveri: கீழூர் மாமா !எல்லோரும்  சொன்ன மாதிரி சிரித்த முகம், கம்பீர தோற்றம், so lovable and a perfect pair for Chelli athai.எல்லோரையும் போல சின்ன வயதில் ஊஞ்சல் ரொம்ப பிடிக்கும். Whenever we go there I directly will reach the ஊஞ்சல்.  I remember mama swinging the swing for me couple of times.
Chelli athai: அழகு, அழகு, அழகு!! Super super ah saree கட்டுவாங்க! அவங்க கட்டுவதால் அந்த சேலைக்கு அழகு கூடும். அவ்வளவு பாந்தமாக கட்டுவாங்க. All her handworks..... chance ah illa. Even for lakshmi she had stitched cloth diaper and sweaters. Innovative cooking👍🏼👍🏼 This time also I got "inji ooruhai " from her. Yummy😋
Hari Athan! I always feel amazed by the relationship between appa and Hari Athan! எப்போ பார்த்தாலும் " என்னடி" என்று விசாரிப்பாங்க. I came to know only yesterday that he had completed his CA.👍🏼. Moorthy Athan won't talk much but used to get eatables from him once enter the house. Mythili akka had become close to me because of Madurai KK nagar home. Kamatchi akka a perfect pair for Moothy Athan as she balances by talking so nicely.

Didn't have so much of interaction with parathy athai mama. Remember his outlook ....undrawer, red toothed smile and chain smoking. Parathy athai யிடம் நிறைய்ய்ய்ய்ய கதை கேட்டு இருக்கிறேன். சாவி, பாக்யா, போன்ற magazines எல்லாம் அத்தை வீட்டில் தான் படித்து இருக்கிறேன். Kanna Athan always posses a smiley face and Murugan எப்போதும் வம்பிழுத்து கொண்டே இருப்பான்.
======================================================================
Subbulakshmi V.: During school days, for almost every vacation, we used to spend few days at Radha mama's house. Like wise, there will be other cousins who have come for vacation. We had lots of fun, playing, chatting.... Most memorable days. Athai always busy happily preparing food. For her all are equal. She is really a blessing for DSP family. I have great respect for mama.
=====================================================================
Veda: Parvathyakka n Athan in our childhood  athan bought. Rosemilk. which. Is very. costly  to. all. of. us He. had   a. great  respect   to my  fatherHe.  is very patient. husband  for  my  sister is  a. vellanthiyana ponnu
Kanna is very shrude  in his official   work but. Murugan. is. multy talented  boy-

Radha anna n Madhi is a great treasure to our family..i want to disclose an incident here...in the year 1983 we lost our father in the month of may...in the same year in the month of July my husband lost his job ...there's no landline or mobile at that time.. We did not share this with anyone..but during the end of the week we received a letter from anna asking what he can do for us...that letter brought tears to our eyes for he took the place of our father...we felt that we had someone in our life to back us up... From that we took courage and moved forward in the rocky path...this was a memory that cannot be erased... Despite anna being the elder one he is the pillar for our constructed family...and am proud to be his younger sister...
======================================================================
Mythili Harikumar:  Radha chithappa is a true friend, philosopher and guide to entire DSP family. He is the anchor person. All turn to him for advice.Kalyani chithi is so loving and affectionate. Sudhan and karthik love her cooking- sambar, pachadis, hot curries etc..

 We love her and she likes us all. She is fond of Mr A.H, she calls him by his full name and always praises him for his fantastic filter coffee. Chithappa and chithi are the role models of a joint family. Both are religious and hospitable. They are made for each other.

Parvathi athai so rich but she is so simple. She is very active and religious and a voracious reader.
She always praises her chelliakka’s four children. She loves papa mathini and gomathi mathini very much. She used to pay regular visits to kelur. We enjoyed her visits and company very much. But now she is unable to come. Take care of your health athai. Both Mr A.H and Mr A.R love her strong excellent coffee in arumuganeri.
She prepares excellent laddu, palkova and gulab jamun.
====================================================================

Ramadurai: பெரியம்மா (பா) குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் நானும் ஒருவன். 1991 லிருந்து இன்று வரை, கடந்த 25 வருடங்களாக பாடம் பயின்று கொண்டுஇருக்கிறேன்/ இருப்பேன் (poor student )..
பெரியம்மா , பெரியப்பா இருவரும் ஒருமித்த குணம் உடையவர்கள் ....கடவுள் பக்தி,  அன்பு , பொறுமை ,கொடை உள்ளம், உதவும் தன்மை , இப்படி சொல்லி கொண்டே போகலாம்...
எல்லோரும் இருவரை பற்றியும் எழுதி விட்டிர்கள்.....நான் எழுத போவது நான் பார்த்த பெரியம்மா ......
பெரியம்மாவை பற்றி .....
- நான் அவர்களின் 3 வது மகன் (சூரி 2 வது) .."இவன் எனது 3 வது மகன்" என்று தான் தெர்மல் நகர் இல் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வார்கள்....(வார்த்தை யை கவனிக்க : பையன் அல்ல மகன் )
முதன் முதலில் அம்மா வை விட்டு நான் காலேஜ் படிக்க அவர்கள் வீட்டுக்கு சென்ற போது, என்னை அரவணைத்து கொண்ட விதம் ..
தினமும் காலையில் பாடும் 'ஜெய ஜெய தேவி .....துர்கா தேவி சரணம் ' என்ற பாடலின் ராகம் ....
exam சமயங்களில் ஞாபகமாக விபூதி வைத்து ஆசீர்வாதம் ..
நானும் , கனகாவும் சண்டை போடும்போது எனக்கு மட்டுமே சப்போர்ட் ..
தெர்மல்  நகரில் பக்கத்துக்கு வீட்டு பொண்ணை 'சைட்' அடிக்க help எனக்குபண்ணியது ..(Kanaga : Rascal என்று திட்டுவது என் காதில் விழுகிறது )...
மதுரை தாத்தா வை கடைசி காலத்தில் குழந்தை போல பார்த்து கொண்ட விதம் ....
வீட்டிற்கு எதனை பேர் வந்தாலும் அரை மணி நேரத்தில் சமையல் செய்து விடும் வேகம் ...
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற தாராள குணம் ....
யாருக்காவது உடம்பு சரி இல்லை என்றல் உடனே சாமீ ரூமிற்கு சென்று திருநீர் இட்டு விடும் கருணை ...
எப்படியாவது என்னை குண்டாக்கி பார்க்க வேண்டும் என்ற ஆவல் ....
தெர்மல் நகர் ஸ்வாமி ரூம் ... ஒரு கோவில்....ரூமிற்குள் சென்றவுடன் ஒரு தெய்வீக மனம் வீசும்...
 நியூ இயர் என்றால் பெரியம்மா வீடு தான். Every Jan 1 அன்று
அதி  காலையில் பெரியம்மா , பெரியப்பா விடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டு தான் வருடம் ஆரம்பிக்கும்....20 வருடங்களாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது ....
=====================================================================
Unni kuttan: [18:59, 11/29/2016] Unni: வணக்கம், கடந்த 2-3 நாட்களாக நீங்கள் எல்லோரும் ஆச்சி தாத்தா பற்றி பேசியது படித்து, நானும் எனக்கு தெரிந்த சிறு விஷயங்களை கூற வேண்டும் என்று  நினைத்தேன், ஆனால் முடியவில்லை. பாடம் மாறி விட்டது என்று தெரியும் . ஆனால், இந்த arrear ஐ clear பன்ன (கல்லூரி பழக்கம் போகவில்லை 😛 ) சிதம்பரநாதன் தாத்தா மற்றும் கல்யாணி ஆச்சி பற்றி பதிவு செய்து முடித்து கொள்கிறேன். சம்பத் மாமா இந்த arrear மாணவனை மன்னிக்கவும்  😅 .                
[19:02, 11/29/2016] Unni: 1⃣முதலில் ஒரு சுயநல பதிவோடு ஆரம்பிக்கிறேன்  , தாத்தாவிற்கும் எனக்கும் பொதுவானவை பெயர்  மட்டும் அல்ல , initial, நட்சித்திரம் ,ராசி மற்றும் தாயார் பெயரும்  ஒன்று தான். எனது பாக்கியம் ,பாவம் தாத்தாவின் துர்பாக்கியம்.

சரி வாருங்கள் நாயகன் நாயகியை பற்றி பேசுவோம் , முதலில் கதாநாயகன் தாத்தா வை பற்றி பார்ப்போம்  , நம் அனைவருக்கும் தாத்தாவின் கருணை குணமும்,வள்ளல் தன்மையும், ஒழுக்கமும் , கட்டுப்பாடும் , பெரியவர்கள்  மீது தாத்தா வைத்த மரியாதையும்   , நாம் அனைவரும் தாத்தா மீது வைத்திருக்கும் அன்பு பற்றியும் தெரியும்.எனினும் இவற்றில் சிலவற்றை தொட்டுவிட்டு ,தாத்தாவின் மறுபக்கமான நக்கல், நய்யாண்டி தனமும் , 'மன அளவு மார்க்கண்டேயன்' என்று நான் அவங்களை அழைக்கும்  காரணத்தையும் பார்ப்போம் .

'அறிவு திறன் மற்றும் மேலாண்மை  திறமையும்'
தாத்தாவின் அறிவு திறனையும் மேலாண்மை திறமையும்  கண்டு நான் வியப்பு அடைந்தது உண்டு . நம்மில் எத்தனை  பேருக்கு , என் தாத்தா ஒரு  electrical engineering பட்டதாரி என்று மார்பை  தட்டி கொள்ள முடியும் . எங்கள் தலைமுறையை போல் யார் வேணாலும் engineer ஆகும் engineer பற்றி நான் கூறவில்லை., அந்த காலத்திலேயே engineer ஆன சாதனையை பற்றி கூறுகிறேன் .தான் ஓய்வு பெரும் பொழுது நிர்வாகத்தின் இமயத்தை அடைந்து சாதனை புரிந்ததே அவரது மேலாண்மை திறமைக்கு சான்று . தான் வேலை பார்த்த பொழுது தான் சந்தித்த பிரச்சனைகளும், அதை சமாளித்த விதங்களும் (முக்கியமாக தனக்கு கீழ வேலை செய்தவர்களை வென்ற விதங்களும்) சுவாரசியமானவை . 'வெள்ளையனே வெட்கப்படும்' அளவிற்கு ஆங்கிலத்தில் விளையாடுவார்கள் . There is this rare mix of sophistication and simplicity in him.                
[19:06, 11/29/2016] Unni: 2⃣
'எளிமை மற்றும் வள்ளல் தன்மையும்'
அப்பா தாத்தாவை பற்றி கூறும் பொழுது , அவங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு , தாத்தா M.G.R போன்றவர் என்று கூறினார்கள்.இன்று வரை அப்படி தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . தாங்கள் சாப்பிடும் அதே உணவு தான் அவங்களுக்கும் , அப்போ அப்போ செலவுக்கு கையில் காசு வேற உண்டு (உண்மையை சொல்ல போனால்  படிப்பை விட்டு விட்டு தாத்தா விடம் வேலைக்கு சென்று விடலாம் என்று யோசித்தது உண்டு , இதை பற்றி தாத்தா விடம் சம்பளம் பேசியதும் உண்டு 😛) எல்லோரையும் ஒரே பார்வையில் பார்க்கும் தன்மையை தாத்தா விடம் இருந்து கற்று கொன்டேன் , தனக்கு வைத்து கொள்வதை விட மற்றவர்களுக்கு கொடுப்பது அதிகம் .இன்னும் பேச நிறைய  இருப்பதால் இதை பற்றி இங்கேயே   நிறுத்தி கொள்கிறேன்,  அடுத்தது பார்ப்போம்.

'ஒழுக்கம் '
 ஓவ்யு பெற்ற பின்பும், வீட்டில் இருந்தார்களா இல்லையே . விட்டு விட்டால் இப்பொழுதே retire ஆகும் எங்கள் மத்தியில் எப்படி இப்படி 😅  ?  ஓவ்யு  பெற்ற  பின்னால் தனக்கு என்று ஒரு பாதையை வகுத்து கொண்டு தன்னை சுறுசுறுப்பாக வைத்து கொண்டார்கள்.  காலையில் சூரியனுக்கு முன் எழுந்து, தவறாமல் காலையிலே குழித்து , நெல்லையப்பர் கோவில் அர்ச்சக்கரை விட அதிக நேரம் இறைவினிடம் உரையாடுவார்கள் . நேரத்துக்கு உணவு (, பசி வந்தால் கோபம் வந்து விடும் , தாத்தா விடமிருந்து எனக்கு வந்த குணம் 😋), அளவோடு சாப்பிடுவது (தாத்தாவிடமிருந்து எனக்கு வர வேண்டிய குணம் 😝 ) ,  வேலைக்கு சென்று  வீடு திரும்பி, மீண்டும் மாலையில் கடைக்கு போக வேண்டும் என்ற சாக்கில் வெளிய சென்று விடுவார்கள் .சீக்கிரம் இரவு உண்டு விட்டு , நேரத்தோடு உறக்கம்.இருந்த இடத்தில் இருந்து நகராமல் அம்மா விடம் தண்ணி கேட்கும் நாம் தாத்தாவிடம் இருந்து கற்று கொள்ளவேண்டுயது எத்தனை🤔?                
[19:13, 11/29/2016] Unni: 3⃣என்னடா இவன் தாத்தாவை பற்றி தெரிந்ததைய மறுபடியும் சொல்லி, அரைத்த மாவையே அரைகிறான் என்கிறீர்களா? சரி இது வரை பேசாத சிலவற்றை பற்றி பாப்போம் :

'நகைச்சுவை உணர்வு'
அதாவது கிண்டல் செய்யும் (கலாய்க்கும்) தன்மை , நம்புங்கள் நிறைய வாங்கிருக்கிறன் 😉 . எங்கள் தலைமுறைக்கு இணையாக ,இல்லை இல்லை எங்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லொள்ளு . தாத்தாவின் காலை வாரலாம் என்று நினைத்து வம்புக்கு இழுத்தா கடைசியில் மண்ணை கவ்வுவது நாம் தான் .சில நிகழ்வுகளை பின்பு பகிர்ந்து கொள்கிறேன் .

இளமை(உள்ளத்திலும்  உடலிலும்):
எனக்கு தாத்தா என்பதை விட ஒரு நல்ல நண்பனாகவே இருக்கிறார். அவரிடம் என்ன வேணாலும் சொல்லலாம், பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளாததை கூட பகிர்ந்து கொள்ளலாம். தாத்தாவிடம் அரசியில் முதல்  புதிய தொழில் நுட்பங்கள், நல்ல படங்கள்,ஸ்டாக் மார்க்கெட், என புதிய பழைய நடிகர் நடிகைகளை வரை பேசி இருக்கிறோம் 😉 .இயக்குனர் KB(K Balachander) ன் பெரிய ரசிகர், தாத்தாவால் அவருடைய எல்லா படங்களையும் பார்த்து நானும்  KB ரசிகனாக மாறினேன்.
தன கல்லூரி கால நிகழ்வுகளும் சேட்டை சில்மஷன்களும்  சிலவற்றை பகிர்ந்திருக்கிறார், (இங்கே கூறாததற்கு ஒரே காரணம், பதிலுக்கு  என் ரகசியங்களை வெளிய விட்டு விடுவார் என்ற அச்சம் தான் 😜 )

எனக்கு rchidambaranathan@............. என்ற email id கிடைக்காமல் போனதற்கு காரணம் தாத்தா தான் , நான் email id ஒன்றை உறவாக்குவதுற்கு முன் என்னை தோற்கடித்து முந்தி கொண்டார் , அந்த அளவிற்கு முன்னோடியாக இருந்தார்கள். 'தோற்றேன் தாத்தாவிடம்'.
அடையாறில் ,நாம் எல்லாம் வெட்கம் படும் அளவிற்கு  மூன்று மாடி படிகளை ஒரே மூச்சாக நிற்காமல் ஏறி விடுவார்கள். 'தோற்றேன் தாத்தாவிடம்'.
தாத்தாவிற்கு நினைவு இருக்கிறதா என்று தெரிவில்லை, ஆனால் சில வருடங்களுக்கு  முன்பு  ஒரு முறை மணி தாத்தா வீட்டிற்கு சென்று வரும் பொழுது, பேருந்துற்காக காத்திருந்தோம் , நாங்கள் நிற்கும் இடத்தில இருந்து சற்று தள்ளி நின்றது , நான் சரி போவதற்குள் பேருந்து கிளம்பி  விடும் என்று மெதுவாக நடந்து திரும்பி பார்க்க தாத்தா ஓடும் பேருந்தில் ஏறி என்னை அழைக்கிறார். மறுபடியும் 'தோற்றேன் தாத்தாவிடம்'.
தாத்தாவை வண்டியில்  கூட்டி சென்று வீடு திரும்பும் போது, 'நான் இதை விட பாதி நேரத்தில் வந்து விடுவேன் என்று கிண்டல் செய்வார்' , கண்டிப்பாக 'தோற்று விடுவேன் தாத்தாவிடம்'.

அனால்  "தாத்தாவிடம் தோற்கும் ஒவ்வொரு முறையும் , ஒரு பெருமையான தருணம்''                
[19:18, 11/29/2016] Unni: 4⃣ஆச்சி உலகின் மிக அழகிய பெண். ஆச்சி இல்லாமல் தாத்தாவின் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய இயலாது . ஆச்சி பூமி தாயை போல , அவ்வளவு பொறுமை ; ஆச்சியின் தோழில் எத்தனையோ சுமைகளையும், பொறுப்புகளையும் போட்டு கொன்டே போகலாம் , சிரித்து கொன்டே அத்தனையையும்  தாங்கி கொள்வார்கள். யாருக்கும் தீங்கு நினைக்காத , எல்லோரின் நன்மையை மட்டும் நாடும் அன்பு மட்டும் நிறைந்த ஒரு பரிசுத்தமான ஆன்மா .

அது மட்டுமல்ல பலருக்கு தெரியாத ஒன்று  , மிக புத்திசாலி மட்டும் படைப்பாற்றல் மிகுந்தவர்கள் ஆச்சி. நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது ஒவ்வொரு  விடுமுறைக்கும் ஆச்சி வீட்டுக்கு சென்றுவிடுவோம், ஒவ்வொரு மதிய உணவு வேலையுள்ளும் எங்கள் அனைவரையும் சுத்தி உட்கார வைத்து , ஒரே சட்டியில் சோறை எடுத்து , தன் திருகரங்களால் பிசைந்து , உருண்டைகளாக உருட்டி எங்கள் அனைவருக்கும் வரிசையாக கொடுப்பார்கள் , கொடுக்கும் பொழுது  , முன் யோசனை செய்து வைக்காமல் மிக  யதார்த்தமாக கற்பனை கதைகளை சொல்லி கொன்டே போவார்கள். அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்,அப்பொழுது ரொம்ப சிறுவர்களாக இருந்தமையால் பதிவு செய்ய முடியாமல் போயிற்று .ஆச்சியை  போல் மிக கற்பனை சக்தி மிகுந்த படைப்பாளியை நான் கண்டதில்லை .

அது மட்டுமில்லை, ஆச்சி மிக ஆபத்தானவர்கள் .ஆமாம் சரியாக தான் படித்தீர்கள் , மிக ஆபத்தானவர்கள் . ஏனெனில் , உங்களுக்கு சாப்பாடு போட்டே சாவடித்து விடுவார்கள் 😛 . நான் ஒவ்வொரு  விடுமுறையும் சென்று வீடு திரும்பும் பொழுது எல்லா பரிமாணங்களிலும் நான்கு சுத்து கூடி தான் வருவேன் 😉  .காலையில் 8 , 8.30 க்கு காலை உணவு , 11 மணிக்கு சூப்/மோர் /சாத்துக்குடி ஜூஸ்  மற்றும் தாத்தா வாங்கி வைத்திருக்கும் தட்டை, முறுக்கு சீடை கலை கொறித்து விட வேண்டியது .பின்பு 1 மணி அளவில் மதிய உணவை  (சாம்பார் ,கொழும்பு,ரசம், 2-3 வகை காய் ,துவையல்) சூறை ஆடிவிட்டு , ஆச்சி யின் கதை கேட்டு உறக்கம் , பின்பு எழுந்து சாயங்காலம் சிற்றுண்டி என்ற பெயரில் உப்புமா/சுண்டல்/தாத்தா வாங்கும் கட்லெட் /பால் கொழுக்கட்டை எதாவது வெளுத்துக்கட்டி  விட்டு , பாவம் பூஸ்ட் என்ன பாவம் செய்தது என்று அதையும் உள்ள ஊற்றிவிட்டு,  விளையாட சென்றுவிட்டு அடுத்த போர் (இரவு உணவு) க்கு தயாராக வந்துவிட வேண்டியது. இரவில் இட்லி ,தோசை ,சாம்பார், கிச்சடி,மற்றும் இரு வகை சட்னி (கண்டிப்பாக சிவப்பாக ஒரு பயங்கர சட்னி ). அதையும் அமுக்கிவிட்டு தாத்தா ஆச்சியுடன் மெகா சீரியல் பார்த்து கொண்டு,கிண்டல் செய்து பேசி கொண்டு உறங்கும் முன் ஒரு டம்பளர் பால் குடித்து விட்டு நல்ல நிம்மதியான எந்தவித கவலைகளும் இல்லாத உறக்கம்.ஒரு மனதின் கடைசியில் இதற்குத்தானே எல்லாம் செய்கிறான். இது போன்ற வாழ்க்கை நமக்கு மீண்டும் கிடைக்குமா ? சரி இருக்கட்டும் வாழ்க்கையை பற்றி ஆராய  இது இடம் இல்லை. நான் கூறிய உணவு வகைகளை படிக்கவே மூச்சு வாங்குகிறது அல்லவா , இவை அனைத்தையும் தினசரி சர்வ சாதாரணமாக ஒற்றை ஆளாக கடவுள் ஸ்தோத்திரம் சொல்லி கொன்டே  செய்து முடிப்பார்கள் ஆச்சி                
[19:22, 11/29/2016] Unni: 5⃣தனக்கு எந்த வித வலி இருந்தாலும் கடவுளிடம் மட்டும் சொல்லிவிட்டு வேலை பார்த்துவிட்டு போகின்ற அசாத்திய உள்ளம்  ஆச்சி . தன்னையே யாரவது பார்த்து கொள்ள வேண்டிய வயதில் , தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்கள் எல்லோரையும் பார்த்துக்கொள்வார்கள் .

ஆச்சியும் சரி ,தாத்தாவும் சரி பக்திமான்கள் . தாத்தா எப்போ வீட்டை விட்டு சென்றாலும் தன மூக்குக்கண்ணாடியை தூக்கிக்கொண்டு ராணிமுத்து முருகனை வணங்கிவிட்டு தான் செல்வார்கள் .ஆச்சி யாருக்கு என்ன பிரச்சனைகளாக இருந்தாலும் சீட்டு ஒன்று எழுதி சாமிக்கு பின்னால் போட்டு விடுவார்கள் . இன்னொரு விஷயம் என்ன வென்றால் ஆச்சி எங்கள் அனைவரையும் பெயர் கூறி கூப்பிட மாட்டார்கள் , நாங்கள் பிறந்ததும் ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுளை எங்களை பார்த்துக்கொள்ள அமைத்துவிட்டு , அக்கடவுளின்  பெயரால் தான் எங்களை அழைப்பார்கள், அப்படிதான் நான் 'சரவனா' (என்னை கூப்பிடும் பெயர்களில் எனக்கு மிகவும் பிடித்த பெயர்) வாக  ஆனேன், அண்ணன் ஷக்தி குமார் ஆக,சிவா மாரியப்பன் ஆக,ஆதித்யா தர்மர் ஆகா,நாதன் அய்யனார்  என்று ஆனார்கள் .

இருவரும் மாறி மாறி பிரார்த்திபார்கள் . விடியகாலையில் தாத்தா இறைவினிடம் வணங்குவார்கள், ஒரு 9-10 மணி அளவில் உணவெல்லாம் செய்து முடித்து விட்டு ,தாத்தாவை அனுப்பி விட்டு ஆச்சி வணங்க ஆரம்பிப்பார்கள் . அடையாறில் உள்ள கடவுள்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ, ஆம்  'அந்த கடவுள் என்ன புண்ணியம் செய்தானோ இப்படி பட்ட இருவர் அவனை மாறி மாறி வணங்க'                
[19:25, 11/29/2016] Unni: 6⃣பல சினிமா கதைகளை .போலவே இவர்களும், ஆச்சியும் தாத்தா வும் இருவரும் வெளிக்காட்டாத அன்பை ஒருவர் ஒருவர் மீது வைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, சில மாதங்களுக்கு முன்பு தாத்தா திருச்சி வந்திருந்தபொழுது , ஆச்சி அவ்வப்போது தொலைப்பேசியில் அழைத்து என்னிடம் தாத்தா சாப்பிட்டார்களா,மருந்து எடுத்து கொண்டார்களா  என வினவுவார்கள். தாத்தா பசி தாங்கமாட்டார்கள் என்று கூறி என்னை பார்த்துக்கொள்ள சொல்வார்கள். தாத்தா மட்டும் என்ன, எந்த பண்டம், இனிப்பு வாங்கி வந்தாலும் தாங்களாகவே கொடுக்கமாட்டார்கள் ஆனால் எங்களிடம் கொடுத்து ஆச்சியிடம் கொடுக்க சொல்வார்கள் . எங்கே வெளிய சென்றாலும் உணவு உண்ண வீட்டுக்கு வந்து விடுவார்கள். ஆச்சியை விட்டு கொஞ்சம் நாட்கள் கூட எங்கும் செல்ல மாட்டார்கள் . ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லை.

ஒரு கெட்ட பழக்கம் , குடும்பத்துக்கே உள்ள ஒன்று என்று நினைக்கிறன்  😝 பேச ஆரம்பித்தாள் ஒரு வித உணர்ச்சியில் பேசி கொன்டே இருப்போம் , பேச நிறைய இருக்கிறது ,போதும்  விடிந்துவிட்டது முடித்து கொள்கிறேன்.


முடிவாக , எவ்வளவு வயதானாலும் தன தாயை கூடவே வைத்து பார்த்துக்கொண்ட மகன் .தன வாழ்நாள் முழுதும் தன கணவனுக்காக வாழ்ந்த மனைவி  .ஒரு மகன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு சிதம்பரநாதன் தாத்தா, ஒரு மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு கல்யாணி ஆச்சி.

அளவில்லா அன்புடன்
இர.சி
=======================================================================
Ramadurai: பெரியப்பா .....

முருகன் அடிமைகளில் முதலாமவர் ...

மூத்த மகனுக்கே உரிய பொறுப்பு , நிதானம் , அனைவரிடமும் அன்பு
ஆகிய குணங்களை கொண்டவர் . .கூட்டு குடும்பத்தின் அருமையை உணர்த்தியவர் ....

கர்ணனின் அடுத்த வாரிசு ....

எளிமையின் இலக்கணம் ...

தமிழில் அழகாக 'ரா . சிதம்பரநாதன் ' என்று கையெழுத்து இடும் வழக்கமுடியவர் ...

அன்று - அமைதி , அதிர்ந்து பேசாதவர் ..
இன்று - கலகலப்பு , இளைய
தலைமுறையினரை
மிரள வைக்கும்  கொடுக்கும் "counter specialiat "
========================================================================
பார்வதி அத்தை மாமவை ரொம்ப அறிந்ததில்லை ....ஆனால் , அவர்கள் கணீர் குரல் நினைவில் உள்ளது ...

 அத்தையின் milk sweet கு நான் அடிமை ...திருச்செந்தூர் கோயில் செல்லும்போது அவர்கள் வீட்டில் தான் சாப்பாடு with sweets ...

 அத்தை ஒரு புத்தக புழு ...எந்நேரமும் book படித்துக்கொண்டே இருப்பார்கள...
இரண்டு ஆண் சிங்கங்களின் சொந்தக்காரி..
strong personality ....
=======================================================================
[07:17, 11/30/2016] Surya: Ravi Athan ....." மாப்ளே வா " என அன்போடு அழைப்பவர் . சாதரண குடும்பத்தில் பிறந்து தன் படிப்பால் தானும் உயர்ந்து தம்பி மார்களையும் உயர்ந்த நிலைக்கு உருவாக்கியவர் . Very simple personality. Straight forward. யாருக்கும் எதற்கும் அசைந்து கொடுக்காத தன்மை . செய் நன்றி மறவாதவர். தனது உயர் கல்விக்கு உத விய காமராஜ் கல்லூரி முதல்வரான திரு.செலவராஜுன் பெயரை தன் மூத்த மகனுக்கு வைத்தவர்.Basic Qualification என்னவோ M.Sc Maths , but has full knowledge in other subjects too. இன்றும் படித்துக் கொண்டிருப்பவர். He himself doesn t know how many Degrees / Certificate courses he has completed so far ( Athan figure pls ) . Next to Aruna Athai Mama he is the one who used to buy more books. Not only Maths, Science , Management , Computer courses, Internet security , Bank security etc etc....now a days e books & audio books . வானமே எல்லை . ஆன்மீகத்திலும் to the extend .  சஷ்டி விரதம் ....used to stay at Tiruchendur for 6 days without food . There is no count at all for  திருவண்ணாமலை கிரீவலம் . தேவாரம் திருவாசகத்தையும் விட்டு வைக்கவில்லை . Don t care for any thing . Take it easy  policy.  He has given full freedom to the boys. Even though he has given VRS 2 times, but IOB is not accepting it. The IOB Management don t want to leave a Good, sincere employee. I used to accompany with him in Bullet  to villages in and around Vallanadu , Sekkanurani during 1990 when he was Branch Manager to collect loans, that to in Sundays. That much sincerity . கோபம் வராது . வந்தால் நியாயமாக இருக்கும் :.. ..... சங்கரி அக்கா   ஜுட் .I wish him to come back to Chennai at the earliest.                
[07:17, 11/30/2016] Surya: Shanmugam Athan .... ஒரே ஆண் வாரிசு. தாய் தந்தைக்கு  பொறுப்புள்ள ஆண் மகன்  . எனக்கு 1985  முதல் அறிமுகம் . V both had very good times at Thermal , Kanyakumari & Madurai. " சூர்ரி வா " என அந்த , ரி , ல் ஓர் அழுத்தம் இருக்கும். My four wheeler driving class mate. சின்சியர் சிகாமணி .கருமமே கண்ணாயினர் . கடமை தவறாதவர். Because of his hard work today reached AGM in SBI. எதையும் அலசி ஆராய்ந்து  நிதானித்து முடிவு எடுப்பவர். ( Myself too weak. All r sudden decisions ) . குட்டிம்மா ( Nandhini ) & தம்பி ( Siva ) மேல் அளவில்லா பாசம் . Every day he used to interact   with both of them nearly 15- 20 min about hour to hour  happenings without fail. After that only night dinner.

======================================================================
Sambath: இன்றைய ஹீரோ அருணாச்சலம் மாமா: ரொம்ப தைரியசாலி, தாராள குணம் படைத்தவர்கள், தாத்தாவிடம் அவர்கள் வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாது.. உதாரணத்திற்கு ஒரு சம்பவம்..
மாமா தாத்தாவை பார்க்க வாரா வாரம் ஆறுமுகனேரியில் பார்க்க வருவார்கள்.. வரும்போதே ஆட்டோவில் தான் வருவார்கள்.. அந்த தோரணை,  ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. வந்து 10 நிமிடம் கூட இருக்க மாட்டார்கள்.. வந்து வாசலிலே தாத்தாவை பார்த்து விட்டு திரும்பி ஆறுமுகநேரி போய் விடுவார்கள்..10  நிமிடம் பார்ப்பதற்காக 3 மணி நேரம் பயணம் செயது வருவார்கள்.. அது  தாத்தா மீது அவர்கள் எவ்வளவு  மரியாதை, பிரியம் வைத்திருந்தார்கள் என்பதை காட்டும்.   இந்த பழக்கம் தான் அவர்களிடம் இருந்து எனக்கு ஒட்டி கொண்டது..  இந்தியா வரும்போது எவ்வளவு தூரம் ஆனாலும் எல்லோரையும் ஒரு   10  நிமிடமாவது  போய் பார்த்து பேசிவிட்டு வந்து விடுவேன்.. என்ன ஆட்டோவிற்கு பதில் இப்போ காரில்..

 சிறு வயதில் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போவேன்.. என்னை என்னடா சம்பத்து என்று பிரியமாக கூப்பிடுவார்கள்..  அப்பா கூறியது போல அவர்களை நாங்கள் மிக சீக்கிரமாகவே இழந்து விட்டோம்..

 அவர்கள் பசங்க ரெண்டு பெரும் எனது சிறு வயது தோழர்கள்.. ரெண்டு பெரும் பயங்கர இன்னசென்ட்.. கண்ணா அத்தான் கணக்கர் துறையில் புலி.. மாமா இருந்திருந்தால் அவர்கள் இன்னும் அதிகம் படித்திருப்பார்கள்..  முருகனும்  நானும் சிறு வயதில் அடித்த லூட்டிகள் ஏராளம்.. . அருமையான பசங்க..
========================================================================